செய்திகள்

தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை. தயாநிதி டிஸ்சார்ஜ் !

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரின் மகன் துரை. தயாநிதி கடந்த டிசம்பர் 6-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மார்ச் 14-ம் தேதி வேலூர் தனியார் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்பு செப், 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் துரை. தயாநிதியை மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தார் காரில் அழைத்து...
தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் !

தமிழக பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி படுகாலை செய்யப்பட்டார். இதுவரை 28 பேரை கைது செய்துள்ள காவல் துறை நேற்று ஆந்திராவில் 29-வது ரவுடியான தாம்பரம் சீசிங் ரவுடியை கைது செய்தனர். இன்று காலை காவல்துறை விசாரணைக்கு சென்னை நீலாங்கரை பகுதிக்கு அழைத்து சென்றபோது, காவல்துறை வேனை நோக்கி ரவுடி சுட்டபோது, காவல்துறை சுட்டதில் சீசிங் ராஜா சுட்டுக் கொல்லப்பட்டான். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பட்டமளிப்பு விழா – 2024

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 21.09.2024 அன்று கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அகமது ஜலாலுதீன் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் முகம்மது முஸ்தபா ஆகியோர் பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தனர். சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி, உறுப்பினர், தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் மற்றும் இந்திய யூனியன்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூமை திறந்து வைத்த வேலூர் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் புதிய ஷோரூம் அமைத்து உள்ளது.  இதன் திறப்பு விழாவிற்கு இதன் நிர்வாக இயக்குநர் அருண் ஈஸ்வர் தலைமை தாங்கினார். இணை இயக்குநர் அஸ்வின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வேலூர் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா குத்து விளக்கு ஏற்றி வைத்தார். வேலூர்...
தமிழகம்

திருஅண்ணா மலையில் கார்த்திகை தீபம் முன்னிட்டு பந்தக் கால் !

அக்னிதளம் என்றழைக்கப்படும் (திருஅண்ணாமலை) திருவண்ணாமலையில் அடுத்த மாதம் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் இன்று 23-ம் தேதி திங்கள்கிழமை காலையில் இராஜ கோபுரம் எதிரில் பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடந்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பொட்டலூரணியில் மாதக்கூடல் நிகழ்ச்சி

பொட்டலூரணியில் கழிவு மீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக் குழு சார்பில், மாதக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். https://youtu.be/6iHmnxvGuH8?si=OMvoWSoThe7-pVaw...
தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை !

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு மலையின் கீழ் உள்ள முருகன் வள்ளிதெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு பின் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

புரட்டாசி கிருத்திகை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் !

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பிஜேபி பிரமுகர் செங்குட்டை கமல விநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செங்குட்டை அச்சுதன் -அமுதா குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் வரசித்தி விநாயகர் சங்கடஹர சதுர்த்தி

வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடந்தது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

புரட்டாசி முதல் சனி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்

திருப்பதி - திருமலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 2 3 4 583
Page 2 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!