செய்திகள்

தமிழகம்

காட்பாடி பேருந்து நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் : பக்தர்கள் வழிபாடு

வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணதீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள்...
தமிழகம்

உலக மூத்தோர் நாளை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப நடை பேரணி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். பள்ளி, உலக மூத்தோர் நாளை முன்னிட்டு ,ஆறாவது ஆண்டாக நடத்திய ‘ஏ.எம்.எம். வாக்கத்தான் சுற்றுச்சூழல்...
தமிழகம்

திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப விழா முன்னிட்டு பந்தக்கால்

திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதி தீப திருவிழா நடைபெற உள்ளது.  அதற்கு முன்பாக இன்று...
தமிழகம்

வேலூர் மாநகராட்சிபடுத்தும் பாடு ! காட்பாடி காந்திநகரில் கல்லூரி மாணவிகள் கடும் அவதி

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் ஆக்சிலியம் பெண்கள் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இதில் 1000 -க்கும் மேற்பட்ட மாணவிகள்...
இந்தியா

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவாரி வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் நான்காம் நாள் விழாவில் ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி ராஜமன்னராக அருளாசி புரிந்தார்

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவாரி வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் நான்காவது நாளான இன்று காலை கல்பவ்ருக்ஷ வாகனத்தில் ஸ்ரீமலையப்ப...
தமிழகம்

வேலூரில் மழை காரணமாக தொடக்கபள்ளி 1-5ம் வகுப்பு வரை விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மேக மூட்டத்துடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தொடக்கப்பள்ளி 1-5ம் வகுப்புவரை விடுமுறை...
தமிழகம்

காட்பாடிக்கு வருகை தந்த ஏ.ஐ.வி.எப். தேசிய செயலாளருக்கு வரவேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த ஏ.ஐ.வி.எப்.பின் (AlVF) தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசனுக்கு,...
தமிழகம்

தமிழ்நாடு ஏ.ஐ.வி.எப்பின் மாநில இளைஞரணி தலைவராக கார்த்திகேயன் தேர்வு: தேசிய செயலாளர் சான்றிதழ் வழங்கினார்.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலில் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா...
தமிழகம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானத்தின் மூலம் 5 பேருக்கு வாழ்வு அளித்த ராணிப்பேட்டை ஜெபகுமாரி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தகரக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் என்பவரின் மனைவி ஜெபகுமாரி (33). ஜெபகுமாரி அப்பகுதியில் உள்ள...
தமிழகம்

செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி தம்பதி பலி

வேலூர் கணியம்பாடி அருகே செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் மூச்சுத்திணறு கணவன், மனைவி உயிரிழந்தனர். வேலூர் கணியம்பாடி புதூர் அருகே...
1 194 195 196 197 198 714
Page 196 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!