செய்திகள்

தமிழகம்

காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டில் வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட திமுக ஒன்றிய செயலாளர் சரவணன்

தமிழ்நாட்டில் சனி மற்றும் ஞாயிறு வாக்களார் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குசாவடியில் நடைபெற்று வருகிறது.  வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த...
தமிழகம்

நடப்­போம் – நலம் பெறு­வோம் Health Walk திட்­டம்: மதுரையில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்பு

சட்­டப்பேர­வை­யில், கடந்த ஆண்டு மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை மானி­யக் கோரிக்­கை­யின் போது, “உலக சுகா­தார அமைப்­பின் தர­வு­கள்­படி உடற்­ப­யிற்சி செய்­வது...
தமிழகம்

பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகள்

பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பில் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி பரிந்துரையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி மேயருக்கு பூங்காத்து கொடுத்த கமிஷ்னர்

வேலூர் மாநகராட்சி கமிஷ்னராக ஜானகி பொறுப்பேற்றார்.பின்பு மேயர் சுஜாதா சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் காட்பாடி வட்டத்தில் உள்ள...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சேகர், ஜனார்த்தனன், ஜோஷி,...
தமிழகம்

காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளியில் கிராமசபை கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணப்பள்ளி கிராம சபா கூட்டம் பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி முரளி தலைமையில் நடந்தது. இதில்...
தமிழகம்

காட்பாடி அடுத்த கரிகிரியில் கிராம சபா கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் தலைவர் தேவராஜ் தலைமையில் நடந்தது....
தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காவல் உதவி மையம் திறப்பு

வேலூர் புதிய பேரூந்து நிலையத்தில் வேலூர் வடக்கு காவல்நிலையம் சார்பில் அமைக்கப்பட்ட காவல் உதவி மையத்தை வேலூர் சரக காவல்துறை...
தமிழகம்

மதுரையில் கல்லறை திருநாளை முன்னிட்டு கல்லறைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிராத்தனை

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தில் இறந்தோரை என்றும் மறப்பதில்லை என்பதற்கேற்ப ஆண்டு தோறும் நவம்பர் 2 ஆம் நாளை...
1 183 184 185 186 187 714
Page 185 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!