செய்திகள்

தமிழகம்

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பாக இளம் எழுத்தாளர் கவிஞர்.ர.கண்ணன் அவர்களுக்கு தூயதமிழ்ப் பற்றாளர் விருது

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பாக வழங்கப்படும் 2022-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்திற்கான தூயதமிழ்ப் பற்றாளர்...
தமிழகம்

அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, வாரியார் சுவாமிகளின் குருபூஜையில் பங்கேற்பு

வேலூர் மாவட்ட காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரியில் கிருபானந்தவாரியார் சுவாமியின் 30 வது குருபூஜையில் அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, வேலூர்...
தமிழகம்

வேலூரில் கூட்டுறவு கடையில் பட்டாசு கடையில் விற்பனையை துவக்கிவைத்த கலெக்டர்

வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி முன்னிட்டு பட்டாசு விற்பனையை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். அருகில் மேயர் சுஜாதா,...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரியில் கிருபானந்த வாரியாரின் 30 -வது குருபூஜை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரை சேர்ந்தவர் இந்து ஆன்மீகவாதி கிருபானந்தவாரியார் சுவாமிகள்.  இவரது மறைவுக்கு பின் அவர் காங்கேயநெல்லூரில்...
தமிழகம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு காட்பாடி ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு செய்த தீயணைப்பு துறையினர்

வேலூர் மாவட்டம் காட்பாடி தீயணைப்பு துறை அலுவலர்கள் பால்பாண்டி, முருகேசன் மற்றும் வீரர்கள் கோபாலகிருஷ்ணன், தீரன், பழனி, ராஜேஷ்குமார் அடங்கிய...
தமிழகம்

வேலூரில் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடி விழா

வேலூரில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் பைபாஸ் சாலை அலுவலகம்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஆணையராக மீண்டும் பொறுப்பேற்ற ஜானகி

வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்த இரத்தினசாமி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஜானகி மீண்டும் வேலூர் மாநகராட்சி...
தமிழகம்

காட்பாடியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 13 பன்றிகள் பிடித்து அகற்றம்

வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின் பேரில், பொதுமக்களிடமிருந்து புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் மண்டலம் 1,வார்டு...
தமிழகம்

வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் சிறப்பு வாக்காளர் திருத்த முகாமை ஆய்வு செய்த ஆட்சியர்

வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு வாக்காளர் முகாமில் புதியதாக விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், சேர்த்தல் மற்றும் விலாசமாற்றம் செய்வதை...
தமிழகம்

வேலூர் அருகே லத்தேரி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல்சரகத்திற்கு உட்பட்ட லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு,  லத்தேரி பஸ் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு...
1 182 183 184 185 186 714
Page 184 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!