செய்திகள்

தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயாகுப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் இவர் சென்னை பூக்கடை பஜார் காவல் சரகத்தில் துணை ஆணையராக இருந்தவர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர்

சேலம் மாநகர துணை காவல் ஆணையராக இருந்த மதிவாணன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி) நியமனம் செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

இந்திய உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, மாவீரர்களுக்கு சிம்ஸ் மருத்துவமனையில் அஞ்சலி

உடல் உறுப்பு தானம் என்ற தன்னலமற்ற செயலின் மூலம் வாழ்க்கையை ஆழமாகப் பாதித்த தன்னலமற்ற நபர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம், இந்திய உறுப்பு தான தினத்தை சிம்ஸ் மருத்துவமனை கொண்டாடியது. சிம்ஸ் மருத்துவமனை நன்கொடையாளர் குடும்பங்களை அழைத்தது மற்றும் அவர்களின் தன்னலமற்ற செயலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நன்கொடையாளர்களின் புகைப்படங்களைக் காண்பிப்பதன் மூலம் நம்பிக்கைச் சுவரைத் தொடங்கியது. டாக்டர் எம். ரவி, ஐபிஎஸ் (முன்னாள் டிஜிபி, கிரேட்டர் சென்னை போலீஸ்)...
தமிழகம்

முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 6-ம் ஆண்டு காட்பாடியில் நினைவு நாள் நிகழ்ச்சி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வேலூர் மாநகராட்சி துணைமேயர் சுனில்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அருகில் திமுக பிரமுகர் சிங்காரம், திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, பொருளாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் தயாநிதி,...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் புதிய வைத்தியசாலை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாணியங்குடி பங்குத்தந்தை சகாய ஆனந்த் பிரார்த்தனை செய்ய பசுமை நாயகன் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி) முன்னிலை வைக்க குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு பிரின்ஸ் ஞானப்பிரகாசம் வைத்தியசாலையை திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை அமிர்தலிங்க ஆசான் , பென்னிஸ் ராஜா,...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் எனும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் முனைவர் மு. பவானி வரவேற்றுப் பேசினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா. சேதுராமன் நோக்கவுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெ. இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். நாகம்பட்டி BSNL இல் பணியாற்றி ஓய்வு பெற்ற ச. காளியப்பன், ஷபி டிரேடர்ஸ்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம் பி.எஸ்.டி அறக்கட்டளையால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வும் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் பிரின்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கு நேரத்திலும் இரத்தத்தின் அத்தியாவசியத்தை உணர்ந்து முன்னாள் அரசு...
தமிழகம்

பேர்ணாம்பட்டு மலைகிராம பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸ் சில் குவா! குவா!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பஸ்மார்பண்டா மலை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் கூலி தொழிலாளியின் மனைவி கிருஷ்ண வேனி (25) யின் பிரசவ வலிக்காக 108 ஆம்புலன்ஸ் சில் டி.டி. மோட்டூர் பகுதியிலிருந்து அழைத்து சென்று கொண்டு இருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது மருத்துவ உதவியாளர் வெங்கடேசன், ஓட்டுநர் ஜெயக்குமார் விரைந்து பெண்ணிற்கு முதலுதவி அளித்து ஆம்புலன்சில் பிரசவம் பார்த்தனர். பின்பு அருகில் இருந்த பேர்ணாம்பட்டு நகர்புற அரசு...
தமிழகம்

இளைஞர்களுக்கு இலவச ‘ஈஷா யோகா’ வகுப்புகள் : தமிழகம் முழுவதும் 24 இடங்களில் நடைபெறுகிறது

ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஈஷா அறக்கட்டளை மூலம் குறிப்பாக ஈஷா யோக நிகழ்ச்சி என்று வழங்கப்படும் யோக வகுப்புகளில் 'ஷாம்பவி மஹா முத்ரா' எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்த...
தமிழகம்

வேலூரில் புதிய பேரூந்தினை கொடி அசைத்து துவக்கிய அமைச்சர் !!

வேலூர் புதிய பேரூந்து நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 5 நகர பேரூந்துகள் 17 புறநகர் பேரூந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர், மேயர், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 16 17 18 19 20 583
Page 18 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!