செய்திகள்

தமிழகம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை வைத்த மஜக மாநிலதுணைச் செயலாளர் சைபுல்லாஹ்

ஆகஸ்ட்-10 சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் ஆஷா அஜீத் அவர்களையும் காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ் அவர்களையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ் அவர்கள் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தார். 1.இளையான்குடி மகளிர் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் பள்ளியின் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்று சுவர் எழுப்ப வேண்டும். 2.உயர்நிலை பள்ளியின் தொடக்கம் 1961 லிருந்து 1986...
தமிழகம்

போதைப்பொருட்கள் பயன்படுத்தல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதைப்பொருள் பயன்படுத்தல் எதிர்ப்பு கழகம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 12.08.2024 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் வாசித்த போதைப் பொருட்கள் பயன்படுத்தலுக்கு எதிரான உறுதி மொழியை 210 மாணவர்களும், 15 பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர்,...
தமிழகம்

வேலூரில் விழிப்புணர்வு பேரணியை துவக்கிய மாவட்ட ஆட்சியர் !!

வேலூர் கோட்டை மைதானம் எதிரில் போதை பொருள் இல்லாத தமிழகம் வலியுறுத்திவிழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் – காட்பாடி இடையே ரெமு ரயில் தண்டவாளபரமாரிப்பு காரணமாக 3 நாட்கள் ரத்து !!

வேலூர் கன்டோன்மென்ட் - அரக்கோணம் மெ மு ரயில் 12, 13, 14 ஆகிய 3 நாட்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.  வேலூர் கன்டோன்மென்ட் - காட்பாடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் அரக்கோணத்திலிருந்து காலை 7.20 புறப்படும் வண்டி (06765) ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு இந்த ரெமு ரயில் காட்பாடியில் நிறுத்தப்படுகிறது. காட்பாடியிலிருந்து (06736) காலை...
தமிழகம்

ஈஷாவிற்கு ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி வருகை! ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டு விமானப்படை வீரர்களுக்கு யோகப் பயிற்சி

கோவை ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகள் வருகைப் புரிந்திருந்தனர். மேலும் இந்திய விமானப் படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈஷாவில் நேற்று (11/08/2024) எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டனர். ஈஷா யோக மையத்திற்கு வருகைப் புரிந்திருந்த பன்னாட்டு விமானப்படை...
தமிழகம்

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தும் அறந்தாங்கி ஷேக் அப்துல்லா

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தி அறந்தாங்கி எஸ்.எம். முஹம்மது அப்துல்லா ( வயது 35 ) அசத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் எஸ்.எம். முஹம்மது அப்துல்லா. இவர் டிப்ளமோ படிப்பை நிறைவு செய்துள்ளார். தற்போது அறந் தாங்கியில் பிரைட் ஷூ மார்ட் என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.  இவரது தந்தை ஷேக் முஹம்மது. அறந்தாங்கி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.  ஷேக் அப்துல்லா...
தமிழகம்

உலக சாதனை புரிய இருக்கும் தமிழக ஆட்டிஸம் குறைபாடு உள்ள தடகள வீரர்கள்! : இந்திய மாற்று திறனாளி பயிற்சியாளர் அப்பாஸ் அலி மற்றும் அன்பழகன் மீனவர் சங்க தலைவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

15 ஆட்டிஸ்டிக் குழந்தைகள் 604 கிமீ கடல் நீச்சல் ரிலே ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபத்தில் தொடங்கி 78 வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் முடியும்.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தலைமை பயிற்சியாளர் சதீஷ் பயிற்சி அளித்தார். இது உலக சாதனை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகள் இணைந்து ஒரு நாளைக்கு காலை 6...
தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதுரை தயாநிதிக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் !

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்  அழகிரி மகன் துரைதயாநிதி. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனை இ-மெயிலுக்கு, துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் தமிழ்புதல்வன் திட்டம் துவக்கம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் நடந்த தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுபள்ளியில் தமிழியில் பயின்று பட்ட படிப்பு முதலாண்டு சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி, அதற்கான சான்றை வழங்கினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், துணைமேயர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
வணிகம்

கௌதம் சோலார்

தென்னிந்தியாவில் கௌதம் சோலார் பிரகாசிப்பதற்கு தயாராக உள்ளது - உள்ளூர்களிலேயே டாப்கான் மாடியூல்கள் இரண்டு அதிநவீன கிடங்குகளில் இருந்து கிடைக்குமாறு வகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் ஒரு வளர்ந்து வரும் பெயரான கௌதம் சோலார், தென்னிந்தியாவின் சூரிய ஒளியை உபயோகித்து அந்தப் பகுதியின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கு உபயோகப்படுத்துவதற்கான தனது திட்டங்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற "கௌதம் சோலார் தொழில்நுட்ப பட்டறை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில்”, தனது வளர்ச்சி...
1 15 16 17 18 19 583
Page 17 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!