சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை வைத்த மஜக மாநிலதுணைச் செயலாளர் சைபுல்லாஹ்
ஆகஸ்ட்-10 சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் ஆஷா அஜீத் அவர்களையும் காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ் அவர்களையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ் அவர்கள் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தார். 1.இளையான்குடி மகளிர் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் பள்ளியின் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்று சுவர் எழுப்ப வேண்டும். 2.உயர்நிலை பள்ளியின் தொடக்கம் 1961 லிருந்து 1986...