திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் 1.14 கிலோ தங்க தாமரை நெக்லஸ் வைர ஆபரணங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமி யாத்திரை நிகழ்ச்சி
ஆந்திர மாநிலம் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி திதியை முன்னிட்டு பஞ்சமி தீர்த்தத்தின் இறுதிகட்டமாக (சக்ரங்னானம்) திரளான பக்தர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.பத்மபுஷ்கரிணியில்...









