நாட்டிற்காக இரட்டைஆயுள் தண்டனை பெற்ற செக்கிழுத்த செம்மல் வ.உ. சி- யின் பிறந்த தினத்திற்கு மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சமூக சேவகர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள மார்பளவு வ.உ. சி யின் சிலைக்கு பொறியாளர் சுந்தர் அவர்கள் முன்னிலையில் மருத்துவர் தி.கோ....









