தமிழகம்

தமிழகம்

மீண்டும் போக்குவரத்து குழுமத்தினை ஏற்படுத்த வேண்டும் தலைவரிடம் வேலூர் டாக்டர் அ.மு. இக்ரம் மனு !!

வேலூர் போக்குவரத்து குழுமத்தின் முன்னாள் தலைவரும் வேலூர் சிஎம்சி இந்திய மருத்துவ சங்ககிளை செயலாளருமான டாக்டர் அ.மு. இக்ரம், சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜி...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் இராமன்புதூரில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் இராமன்புதூரில் சமூக சேவகர் - மருத்துவர் திகோ நாகேந்திரன் கொரோனாவை எதிர்த்துப் போராடிய முதல் தேசிய போராளி ( கொரோனா பாதிப்பு வேளையில் முழு...
தமிழகம்

திருவண்ணாமலையில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் திருஅண்ணாமலையார் திருக்கோயில்

புகழ்மிக்க சிவனின் அக்னி தளமாக விளங்கும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. அதற்காக உண்ணாமலை சமேத...
தமிழகம்

ஈஷாவில் திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் கடைப்பிடிக்கப்படுகிறது: தருமபுரம் குருமகாசந்நிதானம் பாராட்டு!

கோவை : ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்த தவத்திரு தருமபுரம் ஆதீனம் அவர்கள், ‘யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை’ என்று துவங்கும் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ள...
தமிழகம்

தியானலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறியது! ஈஷாவில் தரிசனம் செய்த மாற்றுத் திறனாளிகள் குழு நெகிழ்ச்சி

கோவை ஈஷா மையத்திற்கு ஆன்மீக பயணமாக 120 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் குழு வருகை தந்தது. அங்கு எங்களைப் போன்றவர்களாலும் தியானலிங்கத்தை தரிசிக்க முடியுமா என்ற...
தமிழகம்

SDPI கட்சியின் சார்பாக ஓசூர் மாநகரத்தில் நடைப்பெற்ற மாவீரன் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா

SDPI கட்சியின் ஓசூர் மாநகரம் சார்பாக மாவீரன் திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இமாம்பாடா ஓசூர்ல் வீர தியாகி திப்பு சுல்தான் கொடியேற்றம் நிகழ்ச்சி, நலத்திட்ட...
தமிழகம்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு! சட்டசபையில் மக்கள் கோரிக்கைக்கு ஆதரவாக தீர்மானம் !

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, வெள்ளாளப்பட்டி சுற்று வட்டார பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்...
தமிழகம்

திருவண்ணாமலையில் இன்று காலை பஞ்சமூர்த்திகளின் திருத்தேர் வலம்

திருவண்ணாமலை தீப திருநாளை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் 7-ம் திருநாளை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளின் திருத்தேர் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வலம் வந்தது. வெள்ளிக்கிழமை மாலை 6...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் இராமன் துறையில் புதுப்பித்த புனித பார்பரம்மாள் ஆலயத்தில் திருக்கொடியேற்றி அர்ச்சித்து திருப்பலி

கன்னியாகுமரி மாவட்டம் இராமன் துறையில் புதுப்பித்த புனித பார்பரம்மாள் ஆலயத்தில் திருக்கொடியேற்றி அர்ச்சித்து திருப்பலி மேதகு ஆயர் .பீட்டர் ரெமிஜியுஸ் ( முன்னாள் ஆயர் கோட்டாறு )...
தமிழகம்

வேலூர் மலைப்பகுதியில் வந்த முள்ளம்பன்றி வனத்துறையிடம் ஒப் படைப்பு

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள நைனியப்பன் தெரு மலை அடிவாரப் பகுதியில் ஒரு முள்ளம் பன்றி ஒன்று வந்ததை அங்குள்ள பொதுமக்கள் தகவல் கொடுத்ததின்பேரில் வேலூர் மாநகராட்சி...
1 84 85 86 87 88 545
Page 86 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!