தமிழகம்

தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கிய துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர் !!

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல (காட்பாடி) அலுவலகத்தில் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு துணை மேயர் சுனில்குமார் மற்றும் மண்டல தலைவர் புஷ்பலதா ஆகியோர் சீருடை மற்றும் ரெயின்கோட்டுகளை...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சர். சி. பி .இராமசாமி ஐயர் நினைவு பூங்கா முன்வாசலில் குமரி மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சர். சி. பி .இராமசாமி ஐயர் நினைவு பூங்கா முன்வாசலில் குமரி மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கவும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தினார்கள். அமைப்பின் மாவட்டத் தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். அமைப்பாளர் ராஜகோபால் வரவேற்றார் .தென்குமரி கல்விக்கழக செயலாளர் மூத்த வழக்கறிஞர். வெற்றிவேல், மாவட்ட வாணியர் சங்கத் தலைவர் ராஜன், வழக்கறிஞர். திருத்தமிழ் தேவனார் , மதுமையான்,கீதா,குமரி உத்ரா, விஜி பூர்ணா சிங் , செல்ல கண்ணன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சமூக சேவகர் குமரிக்கு பெருமை சேர்த்து தமிழ் வளர்த்த தொல்காப்பியர், திருவள்ளுவர்,...
தமிழகம்

ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் விழிப்புணர் பேரணி இன்று நடைபெற்றது,...
தமிழகம்

அதிமுக அமைப்பு செயலாளர் வி.ராமுவுக்கு பிறந்தநாள்

வேலூர் மண்டல அதிமுக அமைப்பு செயலாளர் வி.ராமு, பிறந்தநாள் முன்னிட்டு காட்பாடி லட்சுமி ஓட்டலில் காட்பாடி ரயில்வே அதிமுக ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க தலைவர் திருமுருகன் சால்வை...
தமிழகம்

வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் 2 சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு ! கணவர் காயம் !!

வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2-பகுதியை சேர்ந்தவர் ஜான்சன், அவருடைய மனைவி மேரி புஷ்பராணி. ஜான்சன் தனது மனைவியை 2 சக்கர வாகனத்தில் அமர்த்தி கொண்டு வேலூருக்கு நேற்று...
தமிழகம்

திருவண்ணாமலையில் 5-ம் நாள் ஒளிரும் தீபம் !!

திருவண்ணாமலை, மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை இரவு 5-ம் நாள் தீபம் எரிந்துகொண்டு உள்ளது(ட்ரேன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்) செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன் பிறந்தநாள் முன்னிட்டு கோயிலில் விசேஷ பூஜை !!

வேலூர் மாநகர திமுக பொருளாளரும், வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் (இந்துசமய அறநிலையத்துறை) நா.அசோகனின் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் செல்லி அம்மன் கோயில், வேலப்பாடி வரதராஜபெருமாள்...
தமிழகம்

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

அமெரிக்காவில் இருந்து ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று (14/12/2024) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை வழி நெடுகிலும்...
தமிழகம்

வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன் பிறந்தநாள் முன்னிட்டு கோயில்களில் விசேஷ பூஜை !!

வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகனின் பிறந்தநாள் நாளை 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோயில்...
தமிழகம்

கோவையில் தமிழர் சமய மறுமலர்ச்சி மாநாட்டில் தமிழர் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் பங்கேற்பு.

கடந்த கார்த்திகை 29,30 (14, 15/12/2024) சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் தமிழ்நெறி சித்தர் தவத்திரு மூங்கிலடியார் அவர்களின் தலைமையில் கோவை மாநகரில் மிகச் சிறப்பாக...
1 82 83 84 85 86 545
Page 84 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!