வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கிய துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர் !!
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல (காட்பாடி) அலுவலகத்தில் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு துணை மேயர் சுனில்குமார் மற்றும் மண்டல தலைவர் புஷ்பலதா ஆகியோர் சீருடை மற்றும் ரெயின்கோட்டுகளை...









