தமிழகம்

தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தின் 50-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் வாழ்த்து கூறிய திமுக நிர்வாகிகள் !!

வேலூர் நாடாளுமன்ற திமுக உறுப்பினராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தின் 50 -வது பிறந்தநாள் விழா காட்பாடி வீட்டில் நடந்தது.  இதில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி,...
தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த வேலூர் துணை மேயர் சுனில்குமார் !!

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தின் 50-வது பிறந்தநாள் முன்னிட்டு காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டில் தந்தையும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் கலந்துகொண்ட...
தமிழகம்

வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக வி.தசரதன் நியமனம் !!

வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக காட்பாடி அடுத்த சேவூரை சேர்ந்த வி.தசரதன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை மனோகரன் என்பவர் தலைவராக இருந்தார்.மனோகரனுக்கு...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய அம்முக வேலூர் மண்டல பொறுப்பாளர் என்.ஜி.பார்த்தீபன் !!

வேலூர் அடுத்த காட்பாடி ஓடைப் பிள்ளையார்கோயில் அருகில் உள்ள அதிமுக நிறுவுனர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு அவரது 108-வது பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மண்டல...
தமிழகம்

வேலூரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்குமாலை அணிவித்து அன்னதானம் வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு !!

வேலூர் மாநகராட்சி பழைய கட்டிட வளாகத்தில் உள்ள அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108 -வது பிறந்தநாள் முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானத்தை...
தமிழகம்

காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் பஜார் சார்பில் நடக்கும் கண்காட்சியை திறந்துவைத்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் திவெல்லூர் கிராண்ட் பஜார் என்கின்ற பல்பொருள் மற்றும் கல்வி கண்காட்சியை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், ரிப்பன் வெட்டி...
தமிழகம்

பிரபல ரவுடி பாம் கண்ணன் ஆந்திராவில் கைது.

கொல்லப்பட்ட அம்ஸ்டிராங் ஆதரவாளனும், பல கொலை,கொள்ளை வழக்கில் தொடர்புடைய பாம் கண்ணனை, சென்னை ரவுடிகள் ஒழிப்பு பிரிவு காவல்துறையால் துப்பாக்கி முனையில் ஆந்திரா-தமிழக எல்லையில் கைது செய்யப்பட்டான்....
தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலில் 2 டன்னில் மலர், பழங்களால் அலங்கரிக்கப்பட்ட நந்திபகவான்.

மாட்டு பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்திபகவானுக்கு 2000 கிலோ எடையில் பூ மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

வேலூர் வட்டார அரசு போக்குவரத்து அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில்சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு மரக்கன்றை நட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம்.. அருகில் சமூக ஆர்வலர்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் வளாகத்தில் மாட்டு பொங்கல்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்ககோயில் நாராயணி பீட வளாகத்தில் மாட்டு பொங்கல் முன்னிட்டு சக்தி அம்மா, மாடுகளுக்கு விசேஷ பூஜைகள் செய்தார். பின் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்....
1 80 81 82 83 84 556
Page 82 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!