தமிழகம்

தமிழகம்

கனவு தொழிற்சாலை புத்தக வெளியீடு

எழுத்தாளர் மடிப்பாக்கம் வெங்கட் எழுதிய கனவு தொழிற்சாலை என்ற புத்தக வெளியீடு 6.4.2025 அன்று போரூர் போம்ரா ஹியூஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. திரு. அரவிந்த் கிருஷ்ணனின்...
தமிழகம்

காட்பாடியில் பைக் திருடியதிருநின்றவூர் வாலிபர் கைது

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில்13 இருசக்கர வாகனங்களை திருடியதிருவள்ளூவர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த கார்த்திக்கை (37), காட்பாடி காவல்துறையினர் கைது செய்து13 பைக்குகளை கைப்பற்றினர். செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

வேலூர் அலமேலுமங்காபுரத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தூய்மை பணியாளர்களுக்க சட்ட விழிப்புணர்வு முகாம்

வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சட்ட எழுத்தறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்க விழிப்புணர்வு முகாம் வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரத்தில் நடந்தது. ...
தமிழகம்

“நாட்டிய இசைச் செம்மல்” விருது

காலம் சென்ற மிருதங்க வித்வான் கும்பகோணம் டி.வி.பாலு அவர்களின் நினைவாக செயல்படும் சர்வ சாதகம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, மடிப்பாக்கம், சார்பாக நாட்டியதிற்கும், இசைக்கும் சீரிய...
தமிழகம்

வேலூர் தனியார் கல்லூரி துணை முதல்வர் கைது, பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு !!

வேலூரில் பிரபல தனியார் கல்லூரியான ஊரிசு கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வந்த அன்பழகன், அதே கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிவரும் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து...
தமிழகம்

திருவண்ணாமலை கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.37 லட்சம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மாசி மாத பெளர்ணமி முன்னிட்டு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இன்று 7-ம் தேதி எண்ணியதில் ரூ.37,92,0354 பணம்,225 கிராம் தங்கம், 1,765...
தமிழகம்

வாணியம்பாடியில் தனியார் பள்ளி செக்யூரிட்டு மர்ம நபர்களால் குத்தி கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த இர்பான் (42), இக்பால் தெருவில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த நிலையில் இன்று திங்கள்கிழமை...
Uncategorizedதமிழகம்

பாம்பன் ரயிலுக்கு பட்டுக்கோட்டையில் மலர் தூவி வரவேற்பு

இராமேஸ்வரம்-சென்னை தாம்பரம் பயணிகள் ரயில் மீண்டும் பிரதமரால் துவக்கிவைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை ரயில்நிலையம் வந்த ரயிலுக்கு பயணிகள் மலர்தூவி வரவேற்றனர். ரயில் ஓட்டுநருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர்:...
தமிழகம்

இராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் வழிபாடு

பாம்பன் பாலம் திறப்புக்கு பின் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பின்கோயில் சார்பாக மரியாதை தீர்த்தம் வழங்கப்பட்டது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாம்பன் தூக்குபாலம் மற்றும் ரயில்சேவையை துவக்கிவைத்த பாரத பிரதமர்

இராமேஸ்வரத்தில் பாம்பன் தூக்குபாலம் ரயில்சேவையை துவக்கிவைத்த பாரதப் பிரதமர் மோடி துவக்கிவைத்தார். பாம்பன் பாலம் ரூ.545 மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அதேப்போல் சென்னை தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில்சேவையை...
1 50 51 52 53 54 545
Page 52 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!