தமிழகம்

செய்திகள்தமிழகம்

மதுரையில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து பணியாளர் பலி.. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்களால் உடல் மீட்பு..

மதுரை மாநகர் பகுதியான கூடல் நகர் அருகே அசோக் நகர் என்கின்ற தெருவில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட குழியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த...
செய்திகள்தமிழகம்

மழைகாலமும் தொடங்கியது.. அரசு பேரூந்தில் குற்றால அருவி..

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு பேருந்தில், மழை நீர் அருவி போல் கொட்டுவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பழைய ஓட்டை உடைசல்...
செய்திகள்தமிழகம்

திருமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மனுஸ்மிருதி புத்தகம் பொதுமக்களுக்கு விநியோகம்..

திருமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மனுஸ்மிருதி புத்தகம் பொதுமக்களுக்கு விநியோகம் - பெண்கள், சூத்திரர்கள் பற்றி என்ன சொல்கிறது என்பது பற்றிய புத்தகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்த...
தமிழகம்

திருமங்கலம் பகுதிகளில் பெருகிவரும் கண்மாய் – பூக்கள் போட்டு வரவேற்ற முன்னாள் அதிமுக அமைச்சர்..

திருமங்கலம் பகுதிகளில் பெருகிவரும் கண்மாய் - பூக்கள் போட்டு வரவேற்ற முன்னாள் அதிமுக அமைச்சர் - கண்மாயில் மீன் பிடித்து இளைஞர்கள் உற்சாகம் - மழை நீரால்...
செய்திகள்தமிழகம்

திண்டுக்கல் ஸ்ரீ நலம் மருத்துவமனை மற்றும் சாரா மெடிக்கல் இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்!!

திண்டுக்கல் மாவட்டம் இடைய கோட்டை முஹையதீன் ஆண்டவர் மஹாலில் ஸ்ரீ நலம் மருத்துவமனையின் தலைமை எலும்பியல் மருத்துவர் சிவகுமார் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (6/11/2022) மாபெரும் எலும்பியல்...
செய்திகள்தமிழகம்

மதுரை திருமங்கலத்தில் மூன்றடி வாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி புள்ளீங்கோ…

மதுரை திருமங்கலம் பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்ற வாலிபர் திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார். அவரது பிறந்த நாள் கடந்த இரு தினங்களுக்கு...
செய்திகள்தமிழகம்

சிவகாசி பகுதியில் பலத்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…..

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகாசி பகுதிகளில் சில நாட்களுக்கு பின்பு, இன்று காலை நல்ல வெயில் இருந்தது....
செய்திகள்தமிழகம்

மதுரையில் தலையில் சட்டியை மாட்டி கொண்ட 2 வயது சிறுவன்.. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்..

மதுரையில்  மணி நகரத்தை சேர்ந்த குழந்தையின் அஸ்வினி(2) மணி நகர் முதல் தெரு. 2 வயது சிறுமி தன் இல்லத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக சட்டிக்குள்...
செய்திகள்தமிழகம்

பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் மதுரை காமராஜர் பல்கலை மேம்பாலம்.. பயன்பாட்டிற்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை..

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ரூபாய் 52 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் பணிகள் நிறைவடைந்தன. மேம்பாலத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க பொதுமக்கள்,மாணர்கள் கோரிக்கை. சாலை...
செய்திகள்தமிழகம்

38 நீர்ப்பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வேண்டி, பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு…

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள 38 நீர் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வேண்டி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலம் தொகுதியில் உள்ள வடகரை,...
1 453 454 455 456 457 556
Page 455 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!