தமிழகம்

தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் தொல்மரபியல் ஆய்வுகூடம், நுண் உயிரியல் ஆய்வுகூடம் அமெரிக்க, லக்னோ பல்கலைகழக கலந்தாய்வு ஆய்வக வசதியுடன் ரூபாய் 3.3 கோடி அமைக்கப்பட்டுள்ளது

தமிழக நிதியமைச்சர் மத்திய தமிழக அரசின் நிதி பங்களிப்புடன் துவக்கிவைத்தார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 3.3 கோடி மதிப்பில் தொல் மரபியல் துறை மற்றும் ரூசா நிதி...
தமிழகம்

மதுரையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் இதயம் மற்றும் நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது

இதயத்துடன் 15 நிமிடத்தில் பறந்துசென்ற 108 ஆம்புலன்ஸ் - போக்குவரத்தை சீரமைத்த போக்குவரத்து காவல்துறை யினருக்கு குவியும் பாராட்டுக்கள்* மதுரை, ஆழ்வார்புரம் பகுதியில் அமைந்துள்ள தேனி ஆனந்தம்...
தமிழகம்

கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேடு புதுப்பிக்கப்பட்டுள்ள இறை இல்லம் திறப்பு விழா

இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரையில் வடக்குத்தெரு ஜமாத்துக்கு உட்பட்ட மணல்மேடு கருணை தொழுகை பள்ளி புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நாளை (18.11.2022) அஸர் தொழுகை நிகழ்வுடன் ஆரம்பமாக...
தமிழகம்

கீழக்கரை நாய்களின் மாடுகளின் கோட்டையாக மாறியுள்ளது!!!

#குறிப்பு : பள்ளிமாணவமாணவிகள் தொழுகை பள்ளி,ஹோட்டல்கள் பேக்கரிகள், பொது மக்கள் அதிகம்நடமாட்டம் உள்ள பகுதி அச்சத்தில் மக்கள்!!! போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் இடை:யூராக சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்!!! #குறிப்பு :  நான்கு வருடத்திற்கு ரயான் என்ற சிறுவன் வெறிநாய் கடித்து இறந்தது குறிப்பிட்ட தக்கது மீண்டும் உயிர் பலி நடைபெறும் முன் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? கீழைஅஸ்ரப் நகர் செயற்குழு உறுப்பினர் SDPI கட்சி.. கீழக்கரை.. 17/11/2022...
தமிழகம்

கீழக்கரை எஸ் டி பி ஐ கட்சியின் புதிய தலைவர் தேர்வு..

எஸ் டி பி ஐ கட்சியின் கீழக்கரை நகர் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் நடைபெற்றது. கீழக்கரையில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை...
தமிழகம்

நிலத்திற்கு நத்தம் பட்டா வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் உத்திரகோசமங்கை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், (40) என்பவர் தன்னுடைய நிலத்திற்கு நத்தம் பட்டா கோரி விண்ணப்பித்தார். இம்மனுவை பரிந்துரை செய்து மேல்நடவடிக்கை எடுக்க...
தமிழகம்

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களின் முறையீடு தொடர்பான அரசாணையில் வழங்கிய பாதுகாப்பை பறிக்கும் வகையிலும் காப்பீட்டு நிறுவனத்திற்கு ஆதரவாகவும், கடிதம் வெளியிடுள்ள நிதித் துறை செயலாளரின் செயலை கண்டித்தும், அக்கடிதத்தை (அரசு கடித...
தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா

69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022-ஐ முன்னிட்டு, அதன் ஒருபகுதியாக இன்றையதினம் இரத்ததான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து பார்வையிட்டார். கூட்டுறவுத்துறையின் சார்பில்...
தமிழகம்

நில உரிமையாளரை இடத்தில் நுழைய விடாமல் கொலை மிரட்டல் விடும் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு.

தேனி மாவட்டம், கொடுவிலார் பட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி, சின்னராஜ் என்பவர் வாங்கிய இடத்திற்கு செல்லவிடாமல், தொடர்ந்து கொலை மிரட்டல் விடும் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி ஜெயம்...
தமிழகம்

தேனியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் பதக்கம் வென்றனர்

தேனி மாவட்டம் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேனியில் மின்சார பணியினர் தொழிற்பிரிவில் முதுநிலையில் பயிற்சி பெற்று வரும் ஹரிராம் என்ற பயிற்சியாளர் 17 வயதிற்குட்பட்டோர் விளையாட்டு...
1 453 454 455 456 457 563
Page 455 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!