தமிழகம்

செய்திகள்தமிழகம்

மதுரையில் தலையில் சட்டியை மாட்டி கொண்ட 2 வயது சிறுவன்.. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்..

மதுரையில்  மணி நகரத்தை சேர்ந்த குழந்தையின் அஸ்வினி(2) மணி நகர் முதல் தெரு. 2 வயது சிறுமி தன் இல்லத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக சட்டிக்குள்...
செய்திகள்தமிழகம்

பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் மதுரை காமராஜர் பல்கலை மேம்பாலம்.. பயன்பாட்டிற்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை..

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ரூபாய் 52 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் பணிகள் நிறைவடைந்தன. மேம்பாலத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க பொதுமக்கள்,மாணர்கள் கோரிக்கை. சாலை...
செய்திகள்தமிழகம்

38 நீர்ப்பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வேண்டி, பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு…

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள 38 நீர் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வேண்டி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலம் தொகுதியில் உள்ள வடகரை,...
Uncategorizedசெய்திகள்தமிழகம்

காட்டுபகுதிகளில் தொடர்ந்து பழுதாகும் அரசு பேரூந்துகள்.. அவதிக்குள்ளாகும் பயணிகள்.. கண்டு கொள்ளாத அதிகாரிகள்…

கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதடைந்து ஆங்காங்கே நின்று விடுவதால் பயணிகள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மலைப்பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை அரசு அதிகாரிகள் முறையாக...
செய்திகள்தமிழகம்

அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெரும் நாடார் மகா ஜன சங்க தேர்தல்..

அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெரும் நாடார் மகா ஜன சங்க தேர்தல் 2 பெரிய அணிகள் தமிழகம், மும்பை ஆகிய பகுதிகளில் வந்த வாக்காளர்களின் நீண்ட வரிசை....
செய்திகள்தமிழகம்

மதுரையில் பெண் வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை…

மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிஎஸ்பி நகர் பகுதியில் சேர்ந்த கூலி தொழிலாளியான முத்துகணேசன் என்பவரது மகள் குமுதா (வயது 24) வழக்கறிஞராக...
செய்திகள்தமிழகம்

ஜல்லிகட்டு வழக்கில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுத் தாக்கல்…

உச்ச நீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம்...
செய்திகள்தமிழகம்

நேற்று கல்லூரி வாயிலில் “கிண்டல்”.. இன்று காவல் நிலையத்தில் “பண்டல்”..

செல்லூர் பெண்கள் கல்லூரி முன்பாக இளம் பெண்ணை கேலி செய்த வாலிபர்களை தட்டி கேட்ட தந்தை மகளுக்கு அடி உதை 6 வாலிபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்....
தமிழகம்

அதிநவீன தொழில்நுட்பத்துடன் மழை நீரை அகற்றிய மதுரை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள்… அவலத்தின் உச்சக்கட்டம்…

மதுரை மாநகரில் கடந்த நான்கு நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டு நீர் செல்ல வழி இன்றி...
செய்திகள்தமிழகம்

வாடிப்பட்டி பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நிவாரண நிதி..

மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியாளர் மற்றும்  வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி மூர்த்தி வழங்கினர். கனமழையின் காரணமாக ஓடை...
1 443 444 445 446 447 545
Page 445 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!