தமிழகம்

தமிழகம்

மதுரை அரிட்டாபட்டியில் பல்லுயிர்கள் வாழும் மலைப் பிரதேசத்தில், மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய வாழ்விடமாக அறிவிக்கப்பட்டுள்ள, மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி கிராமம், பல்வேறு வரலாற்று சான்றுகளையும், தொல்லியல் அடையாளங்களையும் கொண்டு திகழ்கிறது.  மூன்றாயிரம்...
தமிழகம்

வள்ளலார் விழா

தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிப்பின்படி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனிப்பெரும் கருணை வள்ளலார் 200-வது முப்பெரும்விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற 45...
தமிழகம்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ராமேஸ்வரம் கால்நடை மருந்தகம் சார்பில் சம்பை கிராமத்தில் கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம் நடந்தது. கவுன்சிலர் தில்லை புஷ்பம் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் பாண்டி தொடங்கி...
தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்திற்கு இன்வெட்டர்

மதுரை, சிம்மக்கல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பாரதியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக சேவகர் சிவனேசன் அவர்கள் இல்ல மேலாளர் கிரேசியஸிடம் இன்வெட்டர் வழங்கினார். இந்நிகழ்வில் ஜெயராமன், ஷேக் மஸ்தான், லோகேஷ், நூருல்லா ஆகியோர் கலந்து கொண்டு நன்றி கூறினர்....
தமிழகம்

கீழக்கரையில் உலக மனித உரிமைகள் தின விழா

இராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்திய உலக மனித உரிமைகள் தின...
தமிழகம்

ஐஏஎஸ்.உ.சகாயம் தலைமையில் பிரபஞ்சம்- பல்லுயிர் சோலையில் “அருள் அரங்கம்” திறப்பு விழா

இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையும், தேனி மாவட்ட சர்வோதய மண்டலும், தேனி மாவட்ட ஹரிஜன் சேவா சங்கமும் இணைந்து "இயற்கை நல்வாழ்வியல் மற்றும் தற்சார்பு பயிற்சிகளுக்காக" முழுவதும் மரபு...
தமிழகம்

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தக்கோரி தவ்ஹீத் தீர்மானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்ட 23 வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.  மாநில செயலர்...
தமிழகம்

விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வர் கோயிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு சிம்மகுளத்தில் பெண்கள் வரம் வேண்டி நீராடல்

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் மிக பழமையான மரகதாம்பிகை சமேத சுயம்பு மார்கபந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.  இங்கு கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (கடை ஞாயிறு) விழா மிகவும்...
தமிழகம்

சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாக உத்தரவை காற்றில் பறக்க விடும் மீன் வியாபாரிகள்: கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சி பழைய பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக நோய் தொற்று பரவும்...
தமிழகம்

மதுரை சோலை அழகு புறத்தில் உள்ள சத்திய விநாயகர் ஆலயத்தில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்து இன்று மகா கும்பாபிஷேகம்...
1 385 386 387 388 389 557
Page 387 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!