தமிழகம்

தமிழகம்

இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதிமுக தலைமை அறிவுறுத்தலின் பெயரில் தமிழக முழுவதும் இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது....
தமிழகம்

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் கடந்த சாலை விபத்தில் மகள் கண் முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் கடந்த சாலை விபத்தில் மகள் கண் முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் தென்காசி தேசிய சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் தங்க முனியாண்டி. கூலி தொழிலாளியான இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும் பாரதி, பார்கவி என்ற இரு மகள்களும் உள்ளனர். இன்று காலை இரண்டாம் வகுப்பு பயிலும் தனது மூத்த மகள் பாரதியை முதலில் பள்ளிக்கு அனுப்பி விட்டு, 9:30 மணி அளவில் இரண்டாவது மகள் பார்கவியை அங்கன் வாடியில் விடுவதற்காக பாண்டி செல்வி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் பிறந்த தின விழா போட்டிகள்; காப்பாட்சியர் தகவல்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்துள்ளார். இது குறித்து காப்பாட்சியர் வெளியிட்டுள்ள...
தமிழகம்

ராஜபாளையத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 135 பயனாளிகளுக்கு ரூ. 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த...
தமிழகம்

திருநெல்வேலி தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம்...
தமிழகம்

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் டிடிவி தினகரன் பிறந்த நாளை ஏழைகளுடன் கொண்டாடிய நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்

தமிழக முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் டிடிவி தினகரன் பெயரில் அர்ச்சனைகள், பாலாபிஷேகம், பொதுமக்களுக்கு அன்னதானம்...
தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, அமைச்சர் தங்கம்தென்னரசு, அவரது மனைவி விடுவிப்பு

தமிழக தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தங்கம்தென்னரசு. இவர் கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 2012ம் ஆண்டு...
தமிழகம்

மாநில அளவிலான பூப்பந்து போட்டியில்‌ மதுரை ஓ.சி.பி.எம்‌.பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி மாணவிகள்‌ தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடம்‌ பெற்று சாதனை

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக 38வது மாநில அளவிலான பாரதியார்‌ தின பூப்பந்து குழு விளையாட்டுப்‌ போட்டி நாமக்கல்‌ மாவட்டத்திலுள்ள பாவை பொறியியல்‌ கல்லூரியில்‌ கடந்த...
தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் தற்கொலைகள்

தெற்குமாசி வீதியில் பாக்கெட்டில் பணம் இருப்பதாக நினைத்து ஜூஸ் குடித்தவர் மீது தாக்கல் நடத்திய ஜூஸ் கடைக்காரர் கைது. தெற்குமாசி வீதியை சேர்ந்தவர் அன்பு செழியன் மகன்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் திமுக அரசின் வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் திமுக அரசு சொத்து வரி, வீட்டு வரி,மின் கட்டணம் போன்றவற்றை கடுமையாக உயரத்தி உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்...
1 385 386 387 388 389 563
Page 387 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!