தமிழகம்

தமிழகம்

300 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம் அருகே கடற்கரை மணலில் உலர்த்திய 300 கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினர் கைப்பற்றினர்.  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்...
தமிழகம்

சோழவந்தான் போலீஸார் கண்டு கொள்வார்கள்?

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான், கடைவீதியில் அமைந்துள்ளது, ஜெனகை மாரியம்மன் கோயில்.  இக் கோயிலுக்கு வருவோரும், கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருபவர்களும், வாகனங்களை, போக்குவரத்துக்கு இடையூறாக...
தமிழகம்

மதுரையில் இட்லிகடை நடத்திவந்த பிரபல ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல் பரபரப்பு – காவல்துறையினர் விசாரணை

மதுரை திலகர் திடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான அலெக்ஸ் இவர் மீது மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில்...
தமிழகம்

மதுரை.சோழவந்தான்எம்.வி.எம் திரையரங்கில்.அஜித் நடித்த துணிவு திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு கேக் வெட்டியும் பைக் ரேஸ் ஓட்டியும் ரசிகர்கள் கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்விஎம் மருது மாடர்ன் தியேட்டரில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வருகின்ற தை பொங்கல் அன்று திரையிடப்பட உள்ளது.  திரைப்படத்தின் டிரைலர் இன்று...
தமிழகம்

சிவகாசி கோவில்களில், பக்தர்கள் கூட்டம் குவிந்தது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இன்று '2023' ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் இன்று அதிகாலை ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும்,...
Uncategorizedதமிழகம்

ராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது நெல்லில் ஆனைக்கொம்பனியை தாக்குதல்

ராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது நெல்லில் ஆனைக்கொம்பனியை தாக்குதல் காணப்படுகிறது தாக்குதல் அறிகுறிகள்: 1.புழுக்கள் வளரும் தூர்களை தாக்குகிறது 2.புழுக்கள் தூர்களை துளைத்து உட்சென்று வளரும் பகுதியை உணர்கிறது...
தமிழகம்

சிவகாசி அருகே, இலவச மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி பகுதியில், பள்ளபட்டி ஊராட்சிமன்றம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் ராஜபாண்டியன்...
தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள்

நாகமலை புதுக்கோட்டையில்  மணல் கடத்திய லாரி பறிமுதல் - ஒருவர் கைது நாகமலை புதுக்கோட்டை அண்ணா பல்கலைக்கழகம் அருகே கீழகுயில் குடி கிராம நிர்வாக அதிகாரி வாகன சோதனையில் ஈடுபட்டார்....
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

புத்தாண்டு முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகனின் முதல்...
தமிழகம்

கழக அம்மா பேரவையின் சார்பில், வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி, டி.குன்னத்தூரில் சமத்துவ சமுதாய திருமண விழா – முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

கழக அம்மா பேரவையின் சார்பில், வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார் 51...
1 345 346 347 348 349 557
Page 347 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!