தமிழகம்

தமிழகம்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், கல்பதரு நாள்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டுக்கூடத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பக்தர்களுக்கு அருள் மற்றும் ஞானத்தை வழங்கிய ஆங்கில புத்தாண்டின் முதலாம் நாளை கல்பதரு நாளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராமையம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு மாத காலமாக...
தமிழகம்

சிவகாசி பகுதியில், பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தைப்பொங்கல் திருநாள். தைப்பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு, ரேசன் கடைகள்...
தமிழகம்

திருமங்கலம் அருகே ரயில்வே துறை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், சுரங்கப்பாதையில் கழிவு நீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி – நோய் தொற்று பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரை கிராமத்திற்குச் செல்லும் பாதையில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகி அந்த சுருங்கப் பாதையில் ,  அவ்வப்போது மழை...
தமிழகம்

சிவகாசி மகளிர் கல்லூரியில், தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையம் இணைந்து, தொழில்...
தமிழகம்

நாடாளுமன்ற குழு துணை தலைவர் மற்றும் திமு கழக துணை பொது செயலாளருமான திருமதி. கனிமொழி கருணாநிதி பிறந்த நாள் சந்திப்பு

இன்று பிறந்தநாள் காணும் நாடாளுமன்ற குழு துணை தலைவர் மற்றும் திமு கழக துணை பொது செயலாளருமான திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களின் இல்லத்தில் சந்தித்து, கெங்கவல்லி...
தமிழகம்

ஈகோ யுத்தத்தில் உசிலம்பட்டி ஊராட்சி-நகராட்சி.பாழ்பட்டுக் கிடக்கும் லோல்பட்டுக் (பரிதவிக்கும்) நூலகவாசிகள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது சந்தைத்திடல்.உசிலம்;பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான இந்த சந்தைத்திடலில் வாரச்சந்தை பூ சந்தை காய்கறி சந்தை உழவர்சந்தை போன்ற...
தமிழகம்

தென்காசி அருகே அரசு பெண்கள் பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு...
1 339 340 341 342 343 557
Page 341 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!