தமிழகம்

தமிழகம்

அப்பாவி ஓட்டுநர்களை அலற விடும் மதுரை போக்குவரத்து காவலர்கள்: நோ பார்க்கிங் பலகைகள் வைத்து உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை சிம்மக்கல் பகுதிகளில் பல்வேறு ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் உள்ளன.  இந்த கடைகளுக்கு தினம் தோறும் பல ஊர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர்....
தமிழகம்

மத்திய பிரதேஷ் மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நட்டாராம் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா மால்மியா சைக்கிள் பயணம்

மத்திய பிரதேஷ் மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நட்டாராம் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா மால்மியா என்கிற 24வயது தேசிய மழையற்ற வீராங்கனை இந்தியா முழுவதும் தனி ஒரு பெண்ணாக...
தமிழகம்

சிவகங்கையில், போலீஸாரைக் கண்டித்து, பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில், காவல்துறையை கண்டித்தும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியுடன்...
தமிழகம்

ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச்சங்கம் நடத்தும் “உமர் ரலி புராணம்’’ புத்தக வெளீயீட்டு விழா

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருப் பேரரான சங்கைக்குரிய ஞான மகான் ஜே. எஸ். கே. ஏ. ஏ. எச். மௌலானா அவர்கள் எழுதிய  ’’உமர்...
தமிழகம்

மழையால், விளைநிலங்கள் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, அரசகுளத்தில் மழைநீரால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. அறுவடை நேரத்தில் நெல், மற்றும் வெங்காய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை,...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த இன்றைய குற்றச்செய்திகள்

காதலனுடன் சென்ற பெண்ணை அழைத்து வர சென்ற தந்தை மீது தாக்குதல் - இரண்டு பேர் கைது விருதுநகர் மாவட்டம் முஸ்டக்குறிச்சி ,பெத்தரேந்தலை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பொன் பாண்டி...
தமிழகம்

தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் நல மத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல மத்திய சங்கத்தின் 18 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. மாநில தலைவர்...
தமிழகம்

300 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம் அருகே கடற்கரை மணலில் உலர்த்திய 300 கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினர் கைப்பற்றினர்.  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்...
தமிழகம்

சோழவந்தான் போலீஸார் கண்டு கொள்வார்கள்?

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான், கடைவீதியில் அமைந்துள்ளது, ஜெனகை மாரியம்மன் கோயில்.  இக் கோயிலுக்கு வருவோரும், கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருபவர்களும், வாகனங்களை, போக்குவரத்துக்கு இடையூறாக...
தமிழகம்

மதுரையில் இட்லிகடை நடத்திவந்த பிரபல ரவுடி வீட்டில் துப்பாக்கி பறிமுதல் பரபரப்பு – காவல்துறையினர் விசாரணை

மதுரை திலகர் திடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான அலெக்ஸ் இவர் மீது மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில்...
1 333 334 335 336 337 546
Page 335 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!