தமிழகம்

தமிழகம்

நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்கம்; கவிஞர் பேரா அறிக்கை

நெல்லையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 3-ல் "கலைஞர் தமிழ் -100"என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் பொதிகைத் தமிழ்ச்...
தமிழகம்

இராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு வருவாய்த் துறையிடம் நடவடிக்கை

சிவகாசியில் நேற்று பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் பட்டாசு ஆலையில் ஆய்வு இராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு...
தமிழகம்

இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் பேரணியாக சென்று ஆர்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் ஜீவா நகர் அருகே பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றது இங்கு 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 75% கூலி...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 20 (இன்று)முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு விமான நிலைய உள் வளாகத்தில் அனுமதி கிடையாது.  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விமான நிலையத்தில் குடியரசு...
தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ 77 லட்சமதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தை காணொளி மூலம் திறந்த முதல்வர்

வேலூர் தொரப்பாடியில் அரசு தந்தைபெரியார் பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. அமைப்பியல் துறை 2 -வது தளத்தில் ரூ 77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வக...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக நிறுவுனர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் முன்னிட்டு பொதுக்கூட்டம் அங்குள்ள சந்தை மைதானத்தில் நடந்தது....
தமிழகம்

மன்னர் திருமலை கல்லூரியில் சமுக பணிகள் துறை மற்றும் சிஎஸ்ஐ பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் சிறப்பு புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்.

புகையிலை, குட்கா போன்ற பொருட்களினால் ஏற்படும் வாய் புற்றுநோயினால் இந்தியாவில் 6 லட்சம் பேர் இறப்பு .  திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் சமுக பணித்துறை மற்றும் சிஎஸ்ஐ பல்...
தமிழகம்

சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில்,...
தமிழகம்

கடந்த 1982 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சி காலத்தில் , பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த மூன்று பேர்களுக்கு வீரவணக்க அஞ்சலி .

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 3 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  ஒன்றிய அரசின் அடாவடி போக்கைக்...
தமிழகம்

திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்தும், அவர் பதவியை ராஜினாமா செய்யக் கூறி காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜிசிலை முன்பு, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக ஆளுநர் ஆர்...
1 308 309 310 311 312 546
Page 310 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!