தமிழகம்

தமிழகம்

திருவள்ளுவர் அருகே டேங்கர் சரக்கு ரயில் கவிழ்ந்து பெரும் தீ விபத்து18 டேங்கர் நாசம், உயிர்சேதம் தவிர்ப்பு, அரக்கோணம், காட்பாடி இரு மார்கமாக ரயில்சேவை பாதிப்பு

சென்னை மணலி புதூரிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 48 - டேங்கர்களில் குரூட் ஆயில் (பெட்ரோலிய பொருள்) ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் பெங்களூரு புறப்பட்டது. சுமார் விடியற்காலை...
தமிழகம்

திருவள்ளூவரில் சென்னை மணலிருந்து டீசல் ஏற்றிவந்த சரக்கு ரயில்பெட்டியில் பெரும் தீ விபத்து

சென்னை மணலி புதூரில் இருந்து 52 சரக்கு பெட்டிகளில் டீசல் ஏற்றிகொண்டு ஜோலார்பேட்டை சென்ற சரக்கு ரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.20 மணியளவில் திருவள்ளுவர் ரயில்நிலையத்தை...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பக்த அஞ்சநேயருக்கு துளசி அலங்காரம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை காலை அபிஷேகம், துளசி அலங்காரம், வடைமாலை சாத்தப்பட்டு பூசை நடந்தது....
தமிழகம்

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தின் திருமணநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தரும், ஏசிஎஸ் கல்வி நிறுவனத் தலைவர் மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகத்தின் திருமணநாள் முன்னிட்டு ஆரணியில் கல்வி வளாகத்தில் பல்வேறு நலத்திட்ட...
தமிழகம்

வேலூரில் அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது

வேலூர் வள்ளலாரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 13-ம் தேதி காலை 10 மணியளவில் தமிழ்நாடு அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர்...
தமிழகம்

திருஅண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்

திருஅண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பகல், இரவு கிரிவலம் சென்றனர். பஸ்கள், ரெயிலில் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் பெளர்ணமி முன்னிட்டு மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு மற்றும் ஆசிரியர் சச்சிதானந்தம் அன்னதானம் வழங்கினர். மாதா,...
தமிழகம்

வேலூரில் 219-வது சிப்பாய் புரட்சியின் நினைவுதினம்

வேலூர் கோட்டை மைதானத்தில் கடந்த 1806-ம் ஜூலை மாதம் 10-ம் தேதி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் புரட்சி செய்து பலர் கொல்லப்பட்டனர். அதன் நினைவாக வேலூர்...
தமிழகம்

ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா : தியானலிங்கத்திற்கு கிராம மக்கள் பால் குடத்துடன் வந்து அபிஷேகம்

கோவை : கோவை ஈஷா யோக மையத்தில் 'குரு பௌர்ணமி விழா', சத்குரு முன்னிலையில் இன்று (10/07/25) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனுடன் நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராம...
Uncategorizedதமிழகம்

காட்பாடி அடுத்த அரும்பகுதியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருதி பாலாற்றில் ரூ.24.82 கோடி மதிப்பீட்டில் தரைகீழ் தடுப்பணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார். அருகில் ஆட்சியர் சுப்புலெட்சுமி, கோட்டாட்சியர் செந்தில்குமார்,...
1 28 29 30 31 32 544
Page 30 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!