தமிழகம்

தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு வருவாய்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளராக சுருதிகிரண்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளராக சுருதிகிரண் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

மோடி அரசை கண்டித்து தென்காசி எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து எம்எல்ஏ பழனிநாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்ட...
தமிழகம்

மதுரை அரசரடி நீர்த்தேக்க நிலையத்தில் நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு; பொதுமக்கள் அதிருப்தி

மதுரையில் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடுகளை சமாளிக்கும் பொருட்டு மதுரை குடிநீர் தேவைக்கு வைகை அணையில் இருந்து வரும் நீர், அரசரடி நீர்தேக்க தொட்டியில் தேக்கப்பட்டு பல...
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக வளர்மதி நியமனம்

சென்னையில் சமூக பாதுகாப்பு நலத்துறை இயக்குநராக இருந்த வளர்மதி, ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஆட்சியராக இருந்த பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர் :...
தமிழகம்

ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் புதுமை பெண் 2-வது திட்டத்தில் ரூ1000 வழங்கும் திட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் புதுமை பெண் 2-வது திட்டத்தில் ரூ1000 வழங்கும் திட்டத்தில் (சென்னை பட்டாபிராம் இந்துகல்...
தமிழகம்

பல்லவராயன்பட்டியில் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியின் முன் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆய்வு

தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டியில் வரும் 12-ந்தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியின் முன் ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி...
தமிழகம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட கணவாய் காடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட கணவாய் காடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிறுத்தம் நிழல் குடை அமைக்க கோரியிருந்தார்கள். கெங்கவல்லி சட்டமன்ற...
தமிழகம்

வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம். வளர்ப்பு நாய்களுக்கு ஊசி மற்றும் சிகிச்சை அளித்தல் நடைபெற்றது....
தமிழகம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ள பெருமாள்பட்டி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் காஞ்சிபுரத்தில் 03.002.2023 முதல் 06.02.2023 வரை பாரதியார் நினைவு தினம்...
1 283 284 285 286 287 546
Page 285 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!