தமிழகம்

தமிழகம்

மதுரையில் அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரத வக்கீல் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பழனி...
தமிழகம்

இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.நாடு முழுவதும் சமையல் எரிவாயு...
தமிழகம்

ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை

உலக வன தினம் மார்ச் 21 கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் (2022-2023) ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின்...
தமிழகம்

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் மண்ணில்லாத விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்.         

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், கூடமலை ஊராட்சி அலுவலகத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் மண்ணில்லாத விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு...
தமிழகம்

மனுதாரர் மனுவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கந்தசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.  அதில், "நான் சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளேன். கடந்த...
தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை

மாற்றுத்திறனாளிகளுக்கான 21-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி புனே நகரில் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 1,200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்,...
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி செலுத்தாததால் தனியார் மண்டபத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நகராட்சி அதிகாரிகள் அதிரடி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 24 வார்டு பகுதிகளிலும் குடிநீர் வரி மற்றும் சொத்துவரி கட்டாத கடை மற்றும் தனியார் மண்டபங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று நோட்டீஸ்...
தமிழகம்

உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர் சி பள்ளி முன் வன நாளை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர் சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன தினத்தை முன்னிட்டு மாணவிகளிடையே வன பாதுகாப்பு எடுத்துக் கூறும் வகையில் நகராட்சி...
தமிழகம்

திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை – சாலையில் இருபுறமும் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது

மதுரை மாவட்டம் திருமங்கலம், கப்பலூர் , ஆலம்பட்டி , கரிசல்பட்டி, சிவரக்கோட்டை , கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை திடீரென பெய்த கனமழை , தொடர்ந்து...
தமிழகம்

நீரின்றி அமையாது உலகு – உலக தண்ணீர் தினம் (world water day) இன்று (மார்ச் 22).

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த...
1 278 279 280 281 282 557
Page 280 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!