திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பயணிகள் ரயில் இன்று முதல் மின்சார எஞ்சின் பொருத்தி இயக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...










