தமிழகம்

தமிழகம்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பயணிகள் ரயில் இன்று முதல் மின்சார எஞ்சின் பொருத்தி இயக்கப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...
தமிழகம்

வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம் – எஸ்.பி.க்கு கமிஷன் நோட்டீஸ்

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள அரசினர் இளம் சிறுவர் பாதுகாவல் இல்லத்திலிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதுகாவலர்களை தாக்கிவிட்டு 6 பேர் தப்பி ஓடினர். இன்று 29-ம்...
தமிழகம்

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.பல்வீர் சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்

திருநெல்வேலியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து சென்று அவர்களுக்கு தண்டனையாக 10 -க்கும் மேற்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தால் மற்றும் பிடுங்கிய காவல் உதவி கண்காணிப்பாளர்...
தமிழகம்

சிவகாசி அருகே, மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு 9 லட்சம் ரூபாய் செலவில் சாலை வசதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் பகுதியில், சி.எஸ்.ஐ. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளி, எல்வின் நிலையம் உள்ளது. இந்தப்பள்ளிக்கு, ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சமூக...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டியில் ATM கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம் டூப்ளிகேட் ATM கார்டை கொடுத்து பிரபல நகை கடையில் தங்க நகைகள் ஷாப்பிங் செய்த திருடன் – பரபரப்பான.சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

மதுரை மாவட்டம்.வாடிப்பட்டியில் செயல்பட்டுவரும் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ATM ல் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதனமாக ATM கார்டை மாற்றி பணத்தை திருடி சென்ற வாலிபரை...
தமிழகம்

மதுரை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை விற்பனையால் பரபர்ப்பு – மூன்று பெண்கள் சிக்கினர்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். ஆரப்பாளயத்தில் சந்தேகப்படும்படியாக பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு...
தமிழகம்

காவலர் ராஜபாண்டி உடல் உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. காவலர் மனைவி கண்மணி அளித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி ( வயது 36) இவரது மனைவி கண்மணி ( வயது 30)...
தமிழகம்

உசிலம்பட்டியில் தனியார் அறக்கட்டளை சார்பில் போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டியன் கொரோனா காலகட்டங்களில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து தனது சொந்த செலவில் ஊர் பொதுமக்களுக்கு பல்வேறு...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவை துவங்கபடுகிறது.

மதுரை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் உள்பட ரூபாய் 110 கோடி செலவில் பணிகள் நடைபெறுகிறது. மதுரை...
தமிழகம்

உழவர் வயல் தின விழாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு – ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் இன்று நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிர்ப்பாதுகாப்பு மையம் & விரிவாக்க கல்வி இயக்ககம், தைவானில் உள்ள உலக காய்கறி மையம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கத்துடன்...
1 277 278 279 280 281 558
Page 279 of 558

Right Click & View Source is disabled.

error: Content is protected !!