தமிழகம்

தமிழகம்

உசிலம்பட்டியில் தனியார் அறக்கட்டளை சார்பில் போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டியன் கொரோனா காலகட்டங்களில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து தனது சொந்த செலவில் ஊர் பொதுமக்களுக்கு பல்வேறு...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவை துவங்கபடுகிறது.

மதுரை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் உள்பட ரூபாய் 110 கோடி செலவில் பணிகள் நடைபெறுகிறது. மதுரை...
தமிழகம்

உழவர் வயல் தின விழாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு – ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் இன்று நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிர்ப்பாதுகாப்பு மையம் & விரிவாக்க கல்வி இயக்ககம், தைவானில் உள்ள உலக காய்கறி மையம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கத்துடன்...
தமிழகம்

இராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி திருவள்ளூர் நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை கருதி பள்ளி சுற்றுச்சுவர் வேண்டி ஆசிரியப்பெருமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்று அடிக்கல் நாட்டப்பட்டது.  இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் இந்தியாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிக்கும் அரசு பள்ளியில்...
தமிழகம்

சோழவந்தான் பகுதி பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர் இங்குள்ள பள்ளிவாசலில் சுமார் 100க்கும் மேற்பட்ட...
தமிழகம்

காவல்துறையில் பெண்களை நியமித்து 50 ஆண்டுகள் நிறைவு – 110 பெண் காவலர்கள், எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 27ஆம் தேதி சைக்கிள் பேரணியை நிறைவு செய்ய உள்ள 110 பெண் காவலர்கள் , காவல்துறையில் பெண்களை நியமித்து...
தமிழகம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (40). இவருக்கு சொந்தமான ஸ்ரீநிதி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை, செங்கமலப்பட்டி...
தமிழகம்

மன்னார் நீதிமன்றம் விடுவித்த விசைப்படகு ராமேஸ்வரம் வருகை

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று மன்னார் நீதிமன்றம் விடுவித்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த விசைப்படகை மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் கொண்டு வந்து சேர்த்தனர்.  ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தங்கச்சிமட...
தமிழகம்

மதுரையில் திடீரென பெய்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில...
தமிழகம்

இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் பெண்மணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசா கல்வியாளர்கள்,மருத்துவர்கள், முதலீட்டார்கள்,சினிமா கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனை படைத்தவர்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது...
1 277 278 279 280 281 557
Page 279 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!