தமிழகம்

தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தனின் பொறியியல் கல்லூரியில் 3-வது முறையாக வருமானவரித்துறை மீண்டும் ரெய்டு

வேலூர்எம்.பி.கதிர் ஆனந்தின் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டையில் உள்ளது. வருமானவரித்துறையினர் இம்மாதம் 3, 4-ம் தேதிகளில் ரெய்டு நடத்தி சில ஆவணங்கள், பணத்தை எடுத்து...
தமிழகம்

காட்பாடியில் தேமுதிகவினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை, பொங்கலுக்கு ரூ.1000 வழங்ககோரி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது....
தமிழகம்

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய இளம் ஆலிம்களுக்காக ‘திறன் மேம்பாட்டு பயிலரங்கம்’

இன்று (07.01.2025) கள்ளக்குறிச்சி குறிஞ்சி மஹாலில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை “இளம் ஆலிம்களுக்காக திறன் மேம்பாட்டு பயிலரங்கம்” நடத்தியது. மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா...
தமிழகம்

ஓய்வு பெற்ற துணை ராணுவபடைவீரர்கள் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னைபத்திரிகையாளர் மன்றத்தில் ஓய்வு பெற்ற துணை ராணுவபடைவீரர்கள் தங்களுடைய பிரச்சனைகளை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது பேசிய மாநிலத் தலைவர்எஸ்.கே.சீனிவாசன்கூறுகையில், ஓய்வு பெற்ற துணைஇராணுவப்படைவீரர்களின்பல்வேறுபிரச்சினைகளை முன்...
தமிழகம்

நேர்முக தேர்வு பயிற்சி துவக்க நிகழ்வு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, சுயநிதி முதுகலை தமிழ்த்துறை சார்பாக 03.01.2025 அன்று போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முக தேர்வு எதிர்கொள்ளும் முறைகள் குறித்த...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதிவாக்காளர் வரைவு பட்டியலை ஆட்சியர் சுப்புலெட்சுமி வெளியிட முக்கிய கட்சியான திமுக, அதிமுக, பாஜக முக்கிய நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெயியீடு.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் வரைவுபட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்களிடம் ஆட்சியர் தர்ப்பங்கராஜ் வழங்கினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பரமக்குடியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றப் பேரவை கூட்டம்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இராமநாதபுரம் மாவட்டப் பேரவை கூட்டம் எழுத்தாளர் உரப்புளி நா ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.   நீ சு பெருமாள்,ராசி என் போஸ் ஆகியோர் முன்னிலை...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை – வாசிப்பும் படைப்பும் பயிற்சிப் பட்டறை

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருநை இலக்கியத் திருவிழா, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் அக்கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில்...
தமிழகம்

வேலூர் அடுத்த சித்தூர் பஸ் நிலையம் அருகே தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர்

வேலூர் அடுத்த காட்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு...
1 26 27 28 29 30 498
Page 28 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!