தமிழகம்

தமிழகம்

தமிழ் வளர்ச்சிக்கான பொற்கால ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ஆட்சி மொழிக் கருத்தரங்கில் கவிஞர் பேரா பேச்சு

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி மொழிக்கான பொற்கால ஆட்சி நடத்துகிறார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என தென்காசியில் நடந்த தமிழ் ஆட்சிமொழிக்...
தமிழகம்

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு – பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் கோவை

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு குடியரசு தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க...
தமிழகம்

மதுரை வேலம்மாள் மருத்துவமனையிலிருந்து உடல் மாற்று அறுவை சிகிட்சைகாக இதயம், கல்லீரல் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பட்டது

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து கோவை பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு இதயமும், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல படுகிறது. இரண்டு நோயாளிகளுக்கு பொருத்த எடுத்து செல்லப்படுகிறது....
தமிழகம்

‘நடராஜரை’ கொண்டாடும் ஈஷா மஹாசிவராத்திரி! – இந்தாண்டு இசை கலைஞர்களின் பட்டியல் இதோ!

‘நடராஜர்’ கோவில் கொண்டுள்ள நம் தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் ஈஷா மஹாசிவராத்திரி விழா வழக்கம்போல் இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களின் இசை மற்றும் நடனங்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது....
தமிழகம்

சிறார் திரைப்படம்

மதுரை எல் கே பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் சிறார் திரைப்படம் மல்லி தமிழக அரசின் உத்தரவின்படி திரையிடப்பட்டது. சிறார் திரைப்பட...
தமிழகம்

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற ரத்ததான முகாம்

பிப்ரவரி 15 இன்று கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின்  சமூக மேம்பாடு (கனடா - இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டம்),கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை...
தமிழகம்

எஸ்.ஆர்.எம் – வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் ‘பருவத்துக்கு வந்தும் மாடுகள் சினை பிடிக்காமை’ பற்றிய விளக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பாபுராயன் பேட்டை ஊராட்சியில் செயல்படும் எஸ்.ஆர்.எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு தோட்டக்கலை பயிலும் மாணவிகள் ஜெயலஷ்மி, வனிதா, சீதா,...
தமிழகம்

அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்

பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர். இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப்...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளின் உறவினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

வேலூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாற்றுத் திறனாளிகளின் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் அடைந்த மாற்றுதிறனாளிகளின் 19 பாதுகாவலர்களுக்கு தலா ரூ...
1 277 278 279 280 281 546
Page 279 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!