தமிழகம்

தமிழகம்

புனித வெள்ளியையொட்டி கிருஸ்துவ தேவலாயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு

ஏசுகிருஸ்துசிலுவையில் அறையப்பட்டு, மறைந்து, 3-வது நாள் உயிர்ந்தெழுந்தார் எனபைபிளில் கூறப்பட்டுள்ளது.  ஏசு உயிர்த்தெழுந்த நாளை(ஞாயிறு)ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.  புனித வெள்ளியை முன்னிட்டு வேலூர், ராணிப்பேட்டை,...
தமிழகம்

பைக் டாக்ஸி மூலம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

மதுரையில் சொந்த பயன்பாட்டில் இருக்கும் இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸி பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் அவர்களே  ஆன்லைனில் புக் செய்து பைக்...
தமிழகம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ரேசன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர்சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா மீது கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தாக்குதல் நடத்தியதை...
தமிழகம்

வேலூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சி உறுப்பினர் படிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கிய மாவட்ட செயலாளர்

அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை 6-ம் தேதி தமிழகம் முழுவதும் துவங்கியது.  வேலூர் மாவட்ட அதிமுக காட்பாடி காந்திநகர் கட்சி அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே...
தமிழகம்

தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழறிஞர் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1815).

மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஏப்ரல் 6, 1815ல் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள எண்ணெயூரில் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். தமிழ்ப் புலவரான தனது...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு இலவச பொக்லைன் எந்திர சேவை… ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்கள் மராமத்து பணிகள், வரத்துக்கால்வாய் தோண்டும் பணிகள், பண்ணைக்குட்டை அமைத்தல் மற்றும் விவசாயப் பணிகளுக்காக இலவச பொக்லைன் எந்திர சேவைத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் பிஜேபி அரசை கண்டித்து சத்தியாகிரக அறப்போராட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி.பதவியை நீதிமன்றம் பறித்தது.  இதனை கண்டித்து காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் 5-ம்...
தமிழகம்

நாளை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத ராமநாதபுரம் ஆட்சியர் அறிவுரை

ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவித்ததாவது,  ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை ( ஏப்.6) நடைபெறுகிறது. இத்தேர்வில்...
தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த...
தமிழகம்

மதுரை ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து; 8 பழைய டூவீலர் உட்பட 16 வாகனங்கள் எரிந்து சேதம்

மதுரை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே செயல்பட்டு வரும் இருசக்கர வாகன காப்பகத்தின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய 8 இருசக்கர வாகனங்கள், 8...
1 260 261 262 263 264 546
Page 262 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!