தமிழகம்

தமிழகம்

மதுரை மாநகரில் பைக் டாக்ஸிக்கு தடை

மதுரை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்டோ ஓட்டுநர் நலம் சங்கம் சார்பாக சட்ட விரோதமாக இயக்கப்பட்ட வந்த பைக் டாசிகளை அவர்களே புக் செய்து...
தமிழகம்

மதுரை தனியார் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பரபரப்பு – சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.!!

மதுரை மாநகரில் பல்வேறு தடங்களில் தனியார் பேருந்து பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றது.  மதுரை புறநகர் பகுதியில் கிராமப்புறங்களிலிருந்து மதுரை நகருக்கு வேலைக்காக வந்து செல்லும் பெண்களுக்கு தனியார்...
தமிழகம்

ஓடும் பேருந்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(வயது31). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்சினி, தேன்மொழி, சண்முகபிரியா, பாண்டி சிவானி...
தமிழகம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழா.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழா நிகழ்ச்சி தெற்கு வெளி வீதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்...
தமிழகம்

மக்கள் குறைதீர்க்கும் நாள்

மதுரை மாநகராட்சி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்  மேயர் இந்திராணி பொன்வசந்த்,  தலைமையில் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர்...
தமிழகம்

மதுரை பைபாஸ் சாலை பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து: 5 கார்கள் எரிந்து சேதம், தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து மீட்பு குழுவினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீனை கட்டுக்குள் வந்தனர்

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள முத்துப்பாண்டி தெரு பகுதியில் கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருபவர் பாஸ்கர்.  இந்த கார் ஒர்க் ஷாப்பில் இன்று மதியம் திடீரென...
தமிழகம்

வேலூர் ஊரீசு கல்லூரியின் 124 -வது ஆண்டு விழா – பல்கலை கழக துணைவேந்தர்பங்கேற்பு

வேலூரில் புகழ்பெற்ற ஊரீசு கல்லூரி உள்ளது. சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்லூரி ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் துவக்கப்பட்டது.  124-வது ஆண்டு துவக்கவிழா கல்லூரி காப்ஹாலில் நடந்தது.  வேலூர்...
தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியாண் பேட்டை செக்போஸ்ட்டில் கார் மோதி பெண் மான் காயம் 2 நாட்கள் சிகிச்சை அளிக்காமல் வனத்துறை மெத்தனம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்தியாண்பேட்டை செக்போஸ்டில் (தமிழக-ஆந்திரா எல்லை) பகுதி சிறிய காடுகள் பகுதி, அந்த பகுதியில் சாலை அமைக்கப்பட்டு இருமாநிலங்களுக்கிடையே சாலை போக்குவரத்து உள்ளது. ...
தமிழகம்

திருச்சியில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த உளவுத்துறை காவல் ஆய்வாளர் திருமங்கலம் மேலஉரப்பனூரில் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த குண்டுமணி என்பவரது மகன் சிவா. இவர் திருச்சியில் உளவுத்துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்...
தமிழகம்

வேலூரில் 100 டிகிரி வெய்யில் – பொதுமக்கள் அவதி

வெய்யிலூர் என்று பெயர் பெற்ற வேலூரில் 11-ம் தேதி பகலில் வெய்யில் வாட்டி எடுத்தது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானாலும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.  இரு சக்கர...
1 258 259 260 261 262 546
Page 260 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!