தமிழகம்

தமிழகம்

கெங்கவல்லியில் தேனீக்கள் கொட்டியதால் பொதுமக்கள் காயம்

கெங்கவல்லி ஆத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளது நேற்று மதியம் அந்த வழியாக சென்ற வாலிபர்கள் தேன் கூட்டின் மீது...
தமிழகம்

மதுரை, புதூர் பகுதியில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் கண்காணிக்கும் அறையை திறந்து வைத்த காவல் ஆணையர்

மதுரை புதூர் பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அவற்றை கட்டுப்படுத்தும் விதமாக அந்த பகுதியில் வணிகர்கள்...
Uncategorizedதமிழகம்

காட்பாடியில் பிருந்தாவன் விரைவு ரயிலை மறித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகிறது.  இந்த நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த...
தமிழகம்

வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் பெருட்காட்சியை துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் தனியார் பெருட்காட்சியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.  நிகழ்ச்சியில் வேலுர்பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர்...
Uncategorizedதமிழகம்

மாற்றுத்திறனாளி மாணவர் வழங்கிய கோரிக்கை மனு; தென்காசி கலெக்டர் உடனடி நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய கோரிக்கை மனுவின் மீது மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். தென்காசி மாவட்டம்...
தமிழகம்

வேலூரில் டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செய்த அதிமுக செயலாளர் அப்பு

வேலூர் கோட்டை எதிரில் மக்கான் சிக்னலில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு, அவரின் பிறந்தநாள் முன்னிட்டு வேலுர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மாலை...
தமிழகம்

வேலூரில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மக்கான் சிக்கனல் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு, பிறந்தநாள் முன்னிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வேலூர் எம்....
தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த காரில் திடீர் தீ – காரில் பயணித்த கைக்குழந்தையுடன் நான்கு பேரும் வெளியேறியதால் விபத்து தவிர்ப்பு – 30 நிமிடம் பற்றி எரிந்த தீயால் கார் சாம்பல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து சின்ன ராஜா என்பவருக்கு சொந்தமான காரை, அவரது மைத்துனர் மணிமாறன் என்பவர் குடும்பத்தினருடன்...
தமிழகம்

ஈஷாவில் விமர்சையாக கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு! – பல வகையான பழங்களை தேவிக்கு அர்ப்பணித்த கிராம மக்கள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிப்பட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள்...
தமிழகம்

தேசிய தீயணைப்பு சேவை தின அனுசரிப்பு

மதுரை மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தேசிய  தீயணைப்பு சேவை தினத்தையொட்டி  பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கு...
1 256 257 258 259 260 546
Page 258 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!