தமிழகம்

தமிழகம்

வேலூர் கணாதிபதி துளசிஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா – பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு

வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் பொறியியல் கல்லூரியில் 18 -வது பட்டமளிப்பு விழா நடந்தது.  பட்டமளிப்பு விழாவிற்கு பொறியியல் கல்லூரி தலைவர் பியாரலால் தலைமை...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயில் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா முன்னிட்டு உலக நன்மைக்காக நாராயணி மூலமந்திர மகாயாகம் நடந்தது.  பக்தர்கள்...
தமிழகம்

வாடிக்கையாளர் கொண்டு வந்த அட்டைப்பெட்டிக்குள் பாம்பு சற்றும் பதறாமல் அடிக்காமல் பத்திரமாக வெளியே அனுப்பிய ஊழியர்கள் அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்த்த பொதுமக்கள் அடிக்க மறுத்த ஊழியர்கள்

மதுரை நேரு நகர் பைபாஸ் சாலையில் தனியார் டயர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் அவர் வாகனத்தில் இருந்து பழைய இரும்பு...
தமிழகம்

சி.தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கிய வணிகர் தின விழா

சென்னை விஜிபி தங்கக் கடற்கரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் நாற்பதாவது வணிகர் தின விழா மற்றும் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.  பேரவையின் மாநில...
தமிழகம்

வெள்ளியங்கிரி மலையில் ‘சிவாங்கா’ பக்தர்களின் தூய்மைப் பணி – கடற்படை அதிகாரிகளும் பங்கேற்பு

வெள்ளியங்கிரி மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கடந்த பத்து வருடங்களாக நடத்தப்படும் வருடாந்திர தூய்மைப் பணி நேற்று (மே 7)...
தமிழகம்

மதுரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து கை, கால்கள், முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் அரசு பொதுத்தேர்வு எழுதி 543 மதிப்பெண் பெற்று சாதனை

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்த நிலையில்., திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒ.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் -...
தமிழகம்

கூடங்குளம் அணு மின் உலை மின்சார தயாரிப்பிற்கு தேவைக்கான யுரேனியம் ரஷ்யாவில் இருந்து பகல் 12.40 மணியளவில் மதுரை வந்தடைந்தது

மதுரை வந்தடைந்த ரஷ்ய விமானத்திலிருந்து 30 டன் யுரேனியம் பாதுகாப்பாக 4 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு கூடங்குளம் புறப்பட்டது. யுரேனியம் ஏற்றப்பட்ட கண்டெய்னர் லாரிகளுக்கு பாதுகாப்பாக துணை...
தமிழகம்

கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து உசிலம்பட்டியில் பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் செயல்படும் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கு தென்மாவட்டங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும்...
தமிழகம்

பத்திரிகை ஊடகங்களில் தவறான செய்தி; தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் மே தினத்தன்று வாடியூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேட்டி அளித்தது தொடர்பாக விளக்கமளித்து விரிவான செய்தி குறிப்பை தென்காசி...
தமிழகம்

கெங்கவல்லியில் புதிய ரேஷன் கடை – காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

07-06-2023 அன்று கெங்கவல்லி பேரூராட்சியில் காவல் நிலையம் அருகில் புதிய ரேஷன் கடையை, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்....
1 247 248 249 250 251 546
Page 249 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!