தமிழகம்

தமிழகம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்.

மும்பை பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்-குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் மைதானத்தில் தனியார் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்த போக்குவரத்து வட்டார அலுவலகம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யபோக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி  குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் மைதானத்தில் 192 தனியார்...
தமிழகம்

காட்பாடி அருகே கேரம் விளையாட்டில் தகராறு- 6-ம் வகுப்பு மாணவனை அடித்து கொன்ற 8-ம் வகுப்பு மாணவன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அன்பழகன். இவரது மகன் சரவணன் (12) அருகில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து...
தமிழகம்

செங்கோட்டை அரசு மருத்துவ மனையில் வெற்றிகரமாக நடந்த கர்ப்பப்பை அறுவை சிகிச்சை

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் வல்லம் பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி...
தமிழகம்

நெல்லையில் கல்வியில் சாதனை படைத்த மாணவ மாணவிகள்; ஷிபா கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரிசுகள் வழங்கி பாராட்டு

நெல்லையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை திருநெல்வேலி ஷிபா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் எம்.கே.எம்...
தமிழகம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளராக 25-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.  இதற்கு முன்புமணிவண்ணன் வேலூர் கலால் பிரிவில் ஏடிஎஸ்பியாக...
தமிழகம்

ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவில் வான் நோக்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு, சேலம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, சுற்றுலாத்துறை சேலம் ஆகிய துறைகள் ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவை நடத்தி...
தமிழகம்

500 நகர்புற சுகாதார மையங்களில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்திற்கு பின் ‘வரும் ஜூன் முதல் வாரத்தில் முதல்வர் புதிய கட்டிடங்களை திறந்து வைப்பார் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பாலியல் புகார்...
தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம் !

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 -ம் பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி 24-ம் தேதி துவங்கியது.  வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் பணிகள் சரியாக நடைபெறுவதில்லை என திமுக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

வேலூர் மாநகராட்சியின் மே மாதம் கூட்டம் 24-ம் தேதி நடந்தது.  இதில் ஆணையர் ரத்தினசாமி,மேயர் சுஜாதா, துணை சுனில்குமார், பொறியாளர், உதவி ஆணையர்கள், மாநகரசுகாதார அலுவலர், மண்டல...
1 249 250 251 252 253 557
Page 251 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!