தமிழகம்

தமிழகம்

ராஜபாளையம் அருகே தந்தையுடன் நீச்சல் பழக சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துயர சம்பவத்தை அடுத்து கிராமத்தில் நடந்து கொண்டிருந்த பொங்கல் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பேயம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். விபத்தில் ஒரு கை இழந்த இவர் தற்போது கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவரது மனைவி மதன பிரியா மில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 8 வயதான மோகுல் கிருஷ்ணன் மற்றும் 6 வயதான வர்ஷனா ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகுல் கிருஷ்ணன் தற்போது 4 ம் வகுப்பும் வர்ஷனா ஸ்ரீ 2 ம் வகுப்பும் செல்ல உள்ளனர். இன்று வழக்கம் போல மதன பிரியா தனது குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயம் சக்திவேல் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். லாரி ட்யூபை பயன்படுத்தி தனது இரண்டு குழந்தைகளுக்கும் சக்திவேல் நீச்சல்...
தமிழகம்

காரியாபட்டியில் ஜமாபந்தி கணக்கு ஆய்வு முகாம் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அளவிலான 1432ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு ஆய்வு முகாம் (ஜமாபந்தி) துவங்கியது.  மாவட்ட வழங்கல் அதிகாரி மாரிமுத்து கணக்குகளை...
தமிழகம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்.

மும்பை பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்-குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் மைதானத்தில் தனியார் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்த போக்குவரத்து வட்டார அலுவலகம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யபோக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி  குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் மைதானத்தில் 192 தனியார்...
தமிழகம்

காட்பாடி அருகே கேரம் விளையாட்டில் தகராறு- 6-ம் வகுப்பு மாணவனை அடித்து கொன்ற 8-ம் வகுப்பு மாணவன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அன்பழகன். இவரது மகன் சரவணன் (12) அருகில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து...
தமிழகம்

செங்கோட்டை அரசு மருத்துவ மனையில் வெற்றிகரமாக நடந்த கர்ப்பப்பை அறுவை சிகிச்சை

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் வல்லம் பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி...
தமிழகம்

நெல்லையில் கல்வியில் சாதனை படைத்த மாணவ மாணவிகள்; ஷிபா கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரிசுகள் வழங்கி பாராட்டு

நெல்லையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை திருநெல்வேலி ஷிபா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் எம்.கே.எம்...
தமிழகம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளராக 25-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.  இதற்கு முன்புமணிவண்ணன் வேலூர் கலால் பிரிவில் ஏடிஎஸ்பியாக...
தமிழகம்

ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவில் வான் நோக்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு, சேலம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, சுற்றுலாத்துறை சேலம் ஆகிய துறைகள் ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவை நடத்தி...
தமிழகம்

500 நகர்புற சுகாதார மையங்களில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்திற்கு பின் ‘வரும் ஜூன் முதல் வாரத்தில் முதல்வர் புதிய கட்டிடங்களை திறந்து வைப்பார் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பாலியல் புகார்...
1 237 238 239 240 241 546
Page 239 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!