தமிழகம்

தமிழகம்

ஆம்பூர் மாங்கா தோப்பு பகுதியில் நடைபெற்ற தகராறில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில் ஒருவர் பலி

ஆம்பூர் மாங்கா தோப்பு, மலைமேடு பகுதியைச் சேர்ந்த அல்லாஹ் பகத் (35) இவர் மாங்காய் தோப்பு பகுதியில் நேற்று நள்ளிரவில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது...
தமிழகம்

வேலூர் ஆவினில் பால் திருட்டை தடுத்த உதவி பொதுமேலாளருக்கு கொலை மிரட்டல் !

வேலூர்சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் உள்ளது.  இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமிரி வழித்தடத்தில் கொண்டுசெல்லப்படும் பால்வண்டியில் பால் திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது....
தமிழகம்

காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி தருமராஜ ஸ்ரீதிரளபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் உள்ள தருமராஜ திரளபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு துவங்கியது.  சிதிலமடைந்த இந்த ஆலையத்தை கோயில் அறங்காவலர் குழுத்...
தமிழகம்

திருமங்கலம் அருகே நான்கு தலைமுறைகள் கண்ட 98 வயது மூதாட்டி , தனது 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.

திருமங்கலம் அருகே 98 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பேரன், பேத்திகள் இவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டியின் 105 வயது சகோதரியும் உடன் இருந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...
தமிழகம்

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி – 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்பு

வனத்துறையுடன் இணைந்து தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரி மலையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் சுமார் 1,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்...
தமிழகம்

மதுரையில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் நீதிமன்ற வளாகம் கட்ட ஒப்பந்த புள்ளி வெளியீடு

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதால் இட நெருக்கடியில் சிக்கித்...
தமிழகம்

சாத்தூர் அருகே நடைபெறும் அகழ்வாராய்ச்சியில், தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளம் பகுதியில், 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது....
தமிழகம்

வேலூர் ஆவினில் தொடரும் தில்லுமுல்லுகள் – ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள் – தில்லாலங்கிடி

வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் பாலகம் உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு பால்பொருட்கள் தயாரிக்கப்பட்டு முகவர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்த...
தமிழகம்

மதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு

மதுரை மாவட்டம் மேலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்டது உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. 836 மாணவ, மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் 31 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.5.5 ஏக்கர்...
தமிழகம்

தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு – ​ஈஷா சார்பில் கோவையில் நடைபெற்ற மரம் நடு விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது காவேரி கூக்குரல் இயக்கம். இதன் ஒரு பகுதியாக கோவையில் நரசீபுரம்...
1 228 229 230 231 232 546
Page 230 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!