மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 167 கிராம் (32) சவரன் நகை திருடிய ஓட்டுநர் கைது
மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன். இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வேலை பார்த்து...










