இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை சிறப்பாக நடந்தது
வேலூர் - ராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லையில் உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை முன்னிட்டு முருகன், வள்ளிதெய்வானை சுவாமிகளுக்கு பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை...










