தமிழகம்

தமிழகம்

மதுரை அருகே கட்டி முடித்து 2மாதங்களேயான அரசு பள்ளியின் கட்டிடம் முழுவதும் விரிசல். உசிலப்பட்டி MLA-வின் ஆய்வில் உதிர்ந்த சுவர்களால் அதிர்ச்சி

மதுரை அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னியான் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்களுக்கு...
தமிழகம்

வாடிப்பட்டியில் அ.தி.மு.க. விட்டு விலகிய கவுன்சிலர் மக்கள் குறைதீர்க்க வழிகாட் டும் மையம் தொடங்கினார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் இளங்கோவன் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.அதன் பின் தற்போது அ.தி.மு.கவில் இருந்து விலகி தனது...
தமிழகம்

மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மனு

தமிழகம் முழுவதும் வருகின்ற 29ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.  இந்த படத்தில் ஜாதி வெறியை தூண்டும்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் பெரிய பூசாரியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கோட்டாச்சியரிடம் பூசாரிகள் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில்.எட்;டும் இரண்டும் பத்துதேவர் இணைந்து வழிபடும் இக்கோவிலின் பெரியபூசாரி கடந்த 2021ல்...
தமிழகம்

சோழவந்தானில்சர்வதேச போதை தடுப்பு தினம் ஊர்வலம் நடைபெற்றது

சோழவந்தானில் காவல்துறை அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்jத கல்லூரி சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக...
தமிழகம்

காட்பாடி நாராயண பள்ளியில் கேட் விழுந்து செக்கியூரிட்டி உயிரிழந்த பரிதாபம்

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியில் நாராயண-இ-டெக்னோ என்ற தனியார் பள்ளி இயங்கிவருகிறது.  இதில் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (60) செக்கியூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில்...
தமிழகம்

மதுரை பேரையூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகள் மீது கற்களை கொண்டு தாக்குதல் – காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேலப்பட்டி கிராமத்தில் விசிக கொடி கம்பம் மற்றும் அம்பேத்கர் கொடிக்கம்பம் இந்த கொடி கம்பம் ஆனது நீரோடை ஆக்கிரமிப்பு பகுதியில் கடந்த...
தமிழகம்

KR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

பேரையூர் T.கல்லுப்பட்டி சாலையில் அமைந்துள்ள KR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக பள்ளிகளுக்கு...
தமிழகம்

அவனியாபுரம் காவல் நிலையம் சார்பில் பெரியார் சிலையில் இருந்து மதுரை விமான நிலையம் வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள...
தமிழகம்

வேலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (25). இவன் இதே பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகின்றான்.  இவனும் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு...
1 215 216 217 218 219 546
Page 217 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!