தமிழகம்

தமிழகம்

காட்பாடி பேருந்து நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் : பக்தர்கள் வழிபாடு

வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணதீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் வழிப்பாடு செய்தனர்.  திங்கள்கிழமை இரவு 7.30...
தமிழகம்

உலக மூத்தோர் நாளை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப நடை பேரணி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். பள்ளி, உலக மூத்தோர் நாளை முன்னிட்டு ,ஆறாவது ஆண்டாக நடத்திய ‘ஏ.எம்.எம். வாக்கத்தான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடை பேரணி’ எழுச்சியோடு ந‌டைபெற்றது....
தமிழகம்

திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப விழா முன்னிட்டு பந்தக்கால்

திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதி தீப திருவிழா நடைபெற உள்ளது.  அதற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை பந்தக்கால் நடும் விழா...
தமிழகம்

வேலூர் மாநகராட்சிபடுத்தும் பாடு ! காட்பாடி காந்திநகரில் கல்லூரி மாணவிகள் கடும் அவதி

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் ஆக்சிலியம் பெண்கள் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இதில் 1000 -க்கும் மேற்பட்ட மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர்.  மழைகாலத்தில் சாலைகள்...
தமிழகம்

வேலூரில் மழை காரணமாக தொடக்கபள்ளி 1-5ம் வகுப்பு வரை விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மேக மூட்டத்துடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தொடக்கப்பள்ளி 1-5ம் வகுப்புவரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஆறாம்...
தமிழகம்

காட்பாடிக்கு வருகை தந்த ஏ.ஐ.வி.எப். தேசிய செயலாளருக்கு வரவேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த ஏ.ஐ.வி.எப்.பின் (AlVF) தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசனுக்கு, மாநிலAIVF தலைவர் கார்த்திகேயன், காட்பாடி ரயில்நிலையத்தில்...
தமிழகம்

தமிழ்நாடு ஏ.ஐ.வி.எப்பின் மாநில இளைஞரணி தலைவராக கார்த்திகேயன் தேர்வு: தேசிய செயலாளர் சான்றிதழ் வழங்கினார்.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலில் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் (ஏ.ஐ.வி.எப்)...
தமிழகம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானத்தின் மூலம் 5 பேருக்கு வாழ்வு அளித்த ராணிப்பேட்டை ஜெபகுமாரி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தகரக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் என்பவரின் மனைவி ஜெபகுமாரி (33). ஜெபகுமாரி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார்.  தனது...
தமிழகம்

செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி தம்பதி பலி

வேலூர் கணியம்பாடி அருகே செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் மூச்சுத்திணறு கணவன், மனைவி உயிரிழந்தனர். வேலூர் கணியம்பாடி புதூர் அருகே செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் மூச்சுத்திணறு...
தமிழகம்

பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் 3 வது பொதுக்குழு கூட்டம்

வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் மூன்றாவது பொதுக்குழு கூட்டம் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள ரஞ்சனி இல்லம் மாடியில் வைத்து 17.09.2023 ஞாயிறு அன்று அதன்...
1 177 178 179 180 181 557
Page 179 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!