காட்பாடி பேருந்து நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் : பக்தர்கள் வழிபாடு
வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணதீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் வழிப்பாடு செய்தனர். திங்கள்கிழமை இரவு 7.30...










