வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவாயிகளுடன் மத்திய வேளாண்மைதுறை அமைச்சர் சிவராஜ்சிங்சவுகான்...










