தமிழகம்

தமிழகம்

காட்பாடியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் காட்பாடி வட்டத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது. ...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சேகர், ஜனார்த்தனன், ஜோஷி, சீனிவாசன், ஜெயகாந்தன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்....
தமிழகம்

காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளியில் கிராமசபை கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணப்பள்ளி கிராம சபா கூட்டம் பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி முரளி தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள்...
தமிழகம்

காட்பாடி அடுத்த கரிகிரியில் கிராம சபா கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் தலைவர் தேவராஜ் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள்,...
தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காவல் உதவி மையம் திறப்பு

வேலூர் புதிய பேரூந்து நிலையத்தில் வேலூர் வடக்கு காவல்நிலையம் சார்பில் அமைக்கப்பட்ட காவல் உதவி மையத்தை வேலூர் சரக காவல்துறை டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி திறந்துவைத்தார். அருகில் எஸ்.பி.மணிவண்ணன்,...
தமிழகம்

மதுரையில் கல்லறை திருநாளை முன்னிட்டு கல்லறைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிராத்தனை

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தில் இறந்தோரை என்றும் மறப்பதில்லை என்பதற்கேற்ப ஆண்டு தோறும் நவம்பர் 2 ஆம் நாளை கல்லறை திருநாளாக கடைபிடிக்கிறார்கள்.   அன்றைய நாளில்...
தமிழகம்

காட்பாடி அடுத்த மெட்டுக்குளம், சேவூர் பகுதிகளில் கிராம சபா கூட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் அனிதா இளங்கோ தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர் சௌமியா, ஊராட்சி செயலாளர் சரவணன்,கிராம பஞ்சாயத்து...
தமிழகம்

வேலூர் அருகே வண்டறந்தாங்கல்கிராம சபா கூட்டத்தில் பங்கேற்ற தலைவர் ராகேஷ்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.  இதில் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், வட்டார வளர்ச்சி உதவி...
தமிழகம்

காட்பாடி தாலுகா சைனாம்பட்டடை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் விண்ணம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் மனு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளி கிராம பஞ்சாயத்து திமுக தலைவர் மகாலட்சுமி தலைமையில் டி.கே.முரளி, மோகன்பாபு, பரமேஸ்வரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியனிடம்...
தமிழகம்

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்க வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட 22-வது மாநாடு காட்பாடியில் நடந்தது

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட 22-வது மாநாடு நடந்தது.  வேலூர் மற்றும்...
1 156 157 158 159 160 545
Page 158 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!