தமிழகம்

தமிழகம்

பேர்ணாம்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே ஆந்திரா-கர்நாடகா எல்லை வனப்பகுதியில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்து உள்ளது.  இது...
தமிழகம்

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா(102) உடல்நலக் குறைவால் காலமானார்.  உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பிரிந்தது.  பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் குரோம்பேட்டை இல்லத்திலும் பின்னர்...
தமிழகம்

வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா : சுகன்தீப்சிங்பேடி பங்கேற்பு

வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி (சிஎம்சி)யில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுகன்தீப்சிங் பேடி கலந்துகொண்டு எம்.பி.பி.எஸ்.முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.  மருத்துவமனை...
தமிழகம்

திருஅண்ணாமலை கோயிலில் முதல் நாள் கார்த்திகை தீப விழா

புகழ் பெற்ற திருவண்ணாமலையில்திரு அண்ணாமலை கோயில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வம் வழிபாட்டுடன் முதல் நாளான இன்று செவ்வாய் கிழமை இரவு காமதேனு வாகனத்தில்...
தமிழகம்

வடகிழக்கு பருவமழை தீவிரம் முதல்வர் ஆய்வு

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

சென்னை மெரினா மற்றும் பெருநகர பகுதியில் தொடர் மழை

தமிழகத்தில் காற்றழுத்த காரணத்தினால் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.  மெரினா கடற்கரையில் மாலைவரை பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது.  பெருநகர பகுதியில் தொடர்ந்து மழை...
தமிழகம்

ஆற்காடு அருகே மாம்பாக்கத்தில் பட்டாசுக்குப் பதிலாக நாட்டு வெடி: சிறுமி உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மாம்பாக்கத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசின் வீரியத்தால் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் -அஸ்வினி...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் தீபாவளி முன்னிட்டு 10,008 நெய்தீபத்தில் ஸ்ரீசக்ரம் அமைத்து சிறப்பு பூஜை

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் தீபாவளியை முன்னிட்டு இயற்கைவளம் பெருக, உலக மக்களின் மனஅமைதிக்காகவும் செல்வ செழிப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு தீபாவளி இரவு 10,008 நெய்தீபத்தில்...
தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி ஆரம்பம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் தேதி திங்கள்கிழமை கந்த சஷ்டி விரதம் ஆரம்பமானது.  காலை 8 மணி முதல் மாலை...
தமிழகம்

வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் ஓபிசி தலைவர் நோபல் சார்பில் தீபாவளி வாழ்த்து

வேலூர் மாவட்ட மாநகர காங்கிரஸ் ஓ.பி.பி. தலைவர் நோபல்லிவிங்ஸ்டன் தெரிவித்து உள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் அனைவரும் தீபாவளியை சமூக, சமுதாய சகோதரத்துவ அடிப்படையில் சிறப்பாக கொண்டாட...
1 153 154 155 156 157 545
Page 155 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!