400 கிலோ கறி.. நள்ளிரவில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி : 2000 வீட்டுக்கு பார்சல் செய்யப்பட்ட பிரியாணி!
வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச்சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்...










