தமிழகம்

தமிழகம்

மோகனா சுகதேவ் நூல்கள் வெளியீடு

எழுத்தாளர், முனைவர் திருமதி மோகனா சுகதேவ் அவர்கள் வானதி பதிப்பகம் மூலம் எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா 1.11.2025 அன்று அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்...
தமிழகம்

சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர்...
தமிழகம்

காட்பாடியில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது.பின்பு தங்க கவசம் மற்றும் 108...
தமிழகம்

உலக பக்கவாத தினம் – வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் நடைபயணம் (Walkathon 2025) நிகழ்வினை மருத்துவமனை தலைவர் முனைவர்...
தமிழகம்

வேலூரில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் 25-வது வெள்ளி விழா ஆண்டு மாநாடு நடந்தது.

வேலூரில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்ட களின் பொதுநலச்சங்க 25-வது வெள்ளி விழா மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்....
தமிழகம்

வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் சார்பில் அஞ்சல் அலுவலக விழிப்புணர்வு நடைபயண பேரணியை துவக்கிவைத்த அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன்

வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் சார்பில் அஞ்சல்துறை தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமாக 27-ம் தேதி அடுத்த மாதம் 2-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது....
தமிழகம்

வேலூர் கோட்டை மைதானத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

வேலூர் கோட்டை மைதானத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க நவம்பர் முதல் வாரத்தில் துணை முதல்வர் உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன்...
தமிழகம்

பேனாக்கள் பேரவையின் சிறப்பு நிகழ்ச்சி : கிரைம்கதை மன்னன் ராஜேஷ்குமாருடன் வாசகர்கள் சந்திப்பு

பேனாக்கள் பேரவையின் சிறப்பு நிகழ்ச்சி எழுத்தாளர் என் சி மோகன் தாஸ் தலைமையிலான குழுவினர் மூலமாக, கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் மர்மக்கதை...
தமிழகம்

ஜோலார்பேட்டையில் பத்திரிக்கையாளர்களின் கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பத்திரிக்கையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை பகல் தென்னிலை கதிர் புலனாய்வு இதழ் (மாதமிருமுறை) ஆசிரியர் வி.எம். தமிழன்வடிவேல் தலைமையில் நடந்தது. வேலூர் ஒருங்கிணைந்த...
தமிழகம்

காட்பாடி கழிஞ்சூர் ஏரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் ஏரி நிரம்பி வருகிறது, அதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வெள்ள தடுப்பு பணியை பார்வையிட்டார். அருகில் துணை மேயர் சுனில்குமார்....
1 13 14 15 16 17 544
Page 15 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!