தமிழகம்

தமிழகம்

குடியாத்தத்தில் பாலம் மற்றும் சாலையை திறந்த அமைச்சர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ரூ.43.89 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை, தரைப் பாலத்தை அமைச்சர் துரைமுருகள் திறந்து வைத்தார். அருகில் ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் எம்....
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அண்ணா பிறந்தநாள்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பஸ் நிலையத்தில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் 116-வது பிறந்தநாள் முன்னிட்டு திமுக பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன். அவரது படத்திற்கு...
தமிழகம்

வேலூர் நரூவி மருத்துவமனை அடையார் ஆனந்த பவன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

வேலூர் நரூவி மருத்துவமனை உரிமையாளர் ஜி.வி.சம்பத் அனிதா தம்பதியரின் மகன் நிதின், அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் வெங்கடேசன் - லலிதா தம்பதியரின் மகள் அபிராமி ஆகியோரின்...
தமிழகம்

பெரும் செல்வவிளை ஊரில் நடைப்பெற்ற 22 -வது விநாயகர் சதுர்த்தி விழா

கன்னியாகுமரி மாவட்டம் பெரும் செல்வவிளை ஊரில் 22 -வது விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகள் சக்தி விநாயகர் இளைஞர் மன்றம் மற்றும் ஊர்...
தமிழகம்

கீழ கருப்பக்கோடு ஆண்டார்குளம் அருகாமையில் நடைப்பெற்ற ஓணம் பண்டிகை கூடுகை

கன்னியாகுமரி மாவட்டம் கீழ கருப்பக்கோடு ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை கூடுகை நடைபெற்றது . விழாவில் திருமதி. ஸ்ரீதேவி பிரின்ஸ், சுஜாதா சாலமன் , இந்திரா லபன்,...
தமிழகம்

ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் 122 வது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்து

சென்னை அமைந்தகரையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் 122 வது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் சமபந்தி...
தமிழகம்

கே.வி.குப்பத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவிற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர் 645 பேருக்கு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன்...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் பயிற்சிப்பட்டறை

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. தமிழ்த் துறை தலைவர் சேதுராமன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் இராமதாஸ்...
தமிழகம்

வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் !

வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி, குடியிருப்பில் உள்ள வீட்டில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆயுள் கைதியை வீட்டு வேலைக்கு முறைகேடாக பயன்படுத்தி கொடுமை செய்ததில் தான் காரணமாக...
தமிழகம்

இலவம்பாடியில் பால் குளிர்விக்கும் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடியில் அமைந்துள்ள பால் குளிர்விப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். அருகில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட...
1 108 109 110 111 112 545
Page 110 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!