தமிழகம்

தமிழகம்

காட்பாடி பிரம்மபுரம் சஞ்சீவ ராயபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை பூஜை !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீவ ராய மலையில் எழுந்தருள் உள்ள ஸ்ரீபிரசன்னவெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு விசேஷ...
தமிழகம்

திருப்பதி – திருமலையில் பிரமோற்சவத்தின் முதல் நாள் பெரிய ஷேச வாகனத்தில்…

திருப்பதி - திருமலையில் பிரமோற்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று இரவு மலையப்ப சுவாமி பெரிய ஷேச வாகனத்தில் பெரிய மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு...
தமிழகம்

வேலூர் மற்றும் காட்பாடியில் வெளுக்கிறது மழை !!

வேலூர் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரை வெய்யில் வாட்டியது. இரவு 8 மணி முதல் சில மணி நேரம் வேலூர் மற்றும் காட்பாடியில்...
தமிழகம்

திருப்பதி – திருமலையில் பிரம்மோற்சவ கொடியேற்றம் !!

திருப்பதி - திருமலையில் பிரம்மோற்சவத்தை கொடியேற்றம் நடந்தது. ஆந்திர அரசின் சார்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு துணியை (அங்கவஸ்திரம்) தனது மனைவியுடன் தன் தலையில் சுமர்ந்து...
தமிழகம்

பாம்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இயற்கை கழகம் மற்றும் உள் தர உறுதி அமைப்பு இணைந்து 03.10.2024 அன்று பாம்புகள் குறித்த விழிப்புணர்வு...
தமிழகம்

வேலூர் அரியூர் ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் புரட்டாசி மாத பெருமாளுக்கு சிறப்பு பூஜை !!

வேலூர் அடுத்த அரியூர் காந்தி நகரில் உள்ள ஷீரடி ஸ்ரீ அக்ஷயபாபா ஆலையத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜையும், பெரிய அளவில் லட்டு செய்யப்பட்டு...
தமிழகம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் கிராமசபை கூட்டம், தலைவர் ராகேஷ் பங்கேற்பு !

வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கலில் உள்ள ஐயப்பன் கோவில் திடலில் காந்திஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் தலைமையில் நடந்தது. துணைத்...
தமிழகம்

நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 7 நாள் சிறப்பு முகாம்

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஐந்தாம் நாள் நிகழ்வான...
தமிழகம்

காட்பாடி மெட்டுக் குளத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் !

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் காந்திஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் தலைவர் அனிதா இளங்கோ தலைமையில் நடந்தது. இதில் துணைத் தலைவர் சௌமியா மற்றும் வார்டு...
தமிழகம்

கன்னியாகுமரியில் நடைப்பெற்ற மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. முதலில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு...
1 101 102 103 104 105 545
Page 103 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!