இந்தியா

இந்தியாசெய்திகள்

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு வன்முறை: எஸ்சி, மகளிர் ஆணையத்துக்கு 600 கல்வியாளர்கள் கடிதம்

''மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை குறித்துவிசாரணை நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தி மனித உரிமைஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம்,...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக தலைவர்கள் பெங்களூரூ பயணம்

புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி பதவியேற்ற நிலையில், கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால், அமைச்சர்கள், சட்டப் பேரவைத் தலைவர்...
இந்தியாசெய்திகள்

“மம்தாவுக்கு அகங்காரமே முக்கியம்” : மேற்கு வங்க கவர்னர் காட்டம்!!

மக்கள் சேவையை விட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அகங்காரமே முக்கியம் என அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தாங்கர்...
இந்தியாசெய்திகள்

அமைச்சரவை அமைவதில் தொடரும் இழுபறி: புதுச்சேரியில் என்.ஆர்.காங். – பாஜக இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதி

புதுச்சேரியில் புதிய அரசின் அமைச்சரவை உருவாவதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே உடன்பாடு எட்டப்படாததால், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. 'அமைச்சரவைப்...
இந்தியாசெய்திகள்

லட்சத்தீவு வரைவு சட்டங்கள்; மக்களிடம் கருத்துக் கேட்கப்படும்: அமித் ஷா

லட்சத்தீவு தொடர்பான புதிய வரைவு சட்டங்கள், அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே அமலுக்கு வரும் என மத்திய உள்துறை...
இந்தியாசெய்திகள்

“இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை கூடாது” : உச்சநீதிமன்றம் அதிரடி!!

ஆந்திராவில் இரண்டு தனியார் டிவி சேனல்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆந்திராவில் ஆட்சியில்...
இந்தியாசெய்திகள்

கேரளா: தாமதமாகும் தென்மேற்கு பருவமழை… ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்கூட்டிய பருவமழை...
இந்தியாசெய்திகள்

மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்த உத்தரவிடக் கோரும் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது...
இந்தியா

புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மே.வங்கம்! மோடியைக் காக்க வைத்த மம்தா

மேற்குவங்கம் மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளைப் பிரதமர் மோடி ஆய்வு செய்த பின், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அம்மாநில...
இந்தியா

அச்சத்தை உருவாக்கும் ராகுல் காந்தி பேச்சு; டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

டூல்கிட் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் பின்னணியில் இருக்கிறது எனும் உண்மை தெரிந்துவிட்டதால், ராகுல் காந்தியின் பேச்சு மக்களிடையே அச்சத்தை உண்டாக்குவதாக...
1 75 76 77 78 79 87
Page 77 of 87

Right Click & View Source is disabled.

error: Content is protected !!