இந்தியா

இந்தியா

முப்படைகளும் அடங்கிய தனிப்படை அமைக்க பரிசீலனை: ராஜ்நாத் சிங்

முப்படைகளும் அடங்கிய ஒருங்கிணைந்த படைப்பிரிவை உருவாக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நீலகிரி...
இந்தியா

மம்தா சகோதரி அழைத்ததால் நான் வந்தேன்.. 7 வருடத்துக்கு பிறகு மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த சிகா மித்ரா

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிகா மித்ரா 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார். மேற்கு...
இந்தியா

சுல்தான்பூர் மாவட்ட பெயர் குஷ் பவன்பூர்: உத்தர பிரதேச மாநில அரசு முடிவு

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக, மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு...
இந்தியா

பண்டிகைக்கால கூட்ட நெரிசல்களை தடுக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகைகள் காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மாநில...
இந்தியா

முறை சாரா தொழிலாளர்களுக்கு உதவ புதிய இணையதளம் இ-ஷ்ரம் தொடக்கம்

நாட்டில் உள்ள முறை சாரா பணியாளர்களுக்கு உதவ இ-ஷ்ரம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில்...
இந்தியா

ஒரே நாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திய இந்தியா! பிரதமர் மோடி, அமித்ஷா பாராட்டு !

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கடந்த 17ம் தேதி 88 லட்சத்துக்கு...
இந்தியா

கொரோனா தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை தொழிலாளியாக மாறுவார்கள் என அச்சம்

'கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விட்டால் அவர்கள் தொழிலாளர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது,' என கவலை தெரிவித்துள்ள...
இந்தியா

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாட அரசு அறிவுரை: 2வது அலை இன்னும் முடியவில்லை

வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரும் பண்டிகைகளை பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் மக்கள் கொண்டாடும்படி ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை...
இந்தியா

செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.. குஜராத் அரசு தகவல்

செப்டம்பர் 2ம் தேதி முதல் குஜராத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில...
இந்தியா

ஆப்கானிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத் உறுதி

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில்,அதன் அண்டை நாடான இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல்பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். மேலும்,...
1 59 60 61 62 63 87
Page 61 of 87

Right Click & View Source is disabled.

error: Content is protected !!