இந்தியா

இந்தியா

விடுதலையாகிறார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் – ஜாமின் வழங்கியது மும்பை ஹைகோர்ட்!

அக்டோபர் 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் "ரேவ் விருந்து" நடப்பதாக மும்பை சரக போதை...
இந்தியா

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் – முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

மறைந்த கன்னட திரை உலகின் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர்...
இந்தியா

பாக்., வெற்றியை கொண்டாடினால் உ.பி.,யில் தேச துரோக வழக்கு பாயும்

''இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பெற்ற வெற்றியை கொண்டாடினால், தேசத் துரோக வழக்கு பாயும்,'' என, உத்தர பிரதேச...
இந்தியா

அக்னி-5 ஏவுகணையின் தாக்குதல் தொலைவை மோடி அரசு குறைத்து விட்டது.. காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

மோடி தலைமையிலான மத்திய அரசு அக்னி-5 ஏவுகணையின் தாக்குதல் தொலைவை 500 கி.மீட்டர் குறைத்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது....
இந்தியா

உ.பி.யில் கரோனா ஊரடங்கில் பதிவான மூன்று லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுகிறது பாஜக அரசு

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் உ.பி.யிலும் பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருந்தது. இதை மீறியவர்கள்...
இந்தியா

பெங்களூருவில் 7 பேருக்கு புதிய கரோனா அறிகுறி: மீண்டும் ஊரடங்கு குறித்து அமைச்சர் ஆலோசனை

பெங்களூருவில் புதிய வகைகரோனா ஏ.ஒய்.4.2 வைரஸ் தொற்றுக்கு 7 பேர் ஆளாகியுள்ளதால், மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை...
இந்தியா

ஊழல் குறித்து புகார் கூறியதால் தன் பதவி பறிபோனதாக முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு..!!

கோவா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தற்போது மேகாலயா ஆளுநராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு...
இந்தியா

காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை: கட்சித் தலைவர் சோனியா காந்தி வருத்தம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெளிவு, ஒற்றுமை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். உத்தர...
இந்தியா

அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்து: ராம்தேவுக்கு எதிரான மனுக்களை புறம்தள்ளிவிட முடியாது: தில்லி உயா்நீதிமன்றம்

அலோபதி (ஆங்கில மருத்துவம்) மருத்துவம் மற்றும் கரோனா சிகிச்சை முறை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த யோகாசன குரு...
இந்தியா

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

தெலங்கானா-சத்தீஸ்கா் மாநில எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சோந்த 3 போ சுட்டுக் கொல்லப்பட்டனா்....
1 47 48 49 50 51 87
Page 49 of 87

Right Click & View Source is disabled.

error: Content is protected !!