இந்தியா

இந்தியா

டெல்லியில் லாக்டவுன் அறிவிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று பதில் மனு

டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு இன்று பதில் மனுத் தாக்கல்...
இந்தியா

மெய்நிகர் நாணய பரிவர்த்தனை – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

கிறிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய முதலீட்டில் அளவுக்கு மீறிய லாபம் என உறுதியளித்து இளைஞர்களை தவறாக வழிநடத்த நடக்கும்...
இந்தியா

மணிப்பூர் தாக்குதல் மோடியால் நாட்டை காக்க முடியாது என்பதை காட்டுகிறது – ராகுல் காந்தி!

மணிப்பூர் தாக்குதல் மோடியால் நாட்டை காக்க முடியாது என்பதை காட்டுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள...
இந்தியா

டெல்லியில் குடியுரசுதின டிராக்டர் பேரணி: கைதான 83 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

டெல்லியில் கடந்த ஜனவரி 26ம் தேதி நடந்த குடியரசுத் தினத்தில் டிராக்டர் பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 83 விவசாயிகளுக்கு...
இந்தியா

5 மாநில தேர்தல்: மோடியே சிறந்த பிரதமர் வேட்பாளர் என 43.7% வாக்காளர்கள் கணிப்பு

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பிரதமர் நரேந்திர...
இந்தியா

மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி கோரி பிரதமருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு முதல்வர் பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று...
இந்தியா

இனி ஆன்லைனில் விமான போக்குவரத்து சேவைகள்.. மத்திய அரசு புதிய அதிரடி

விமானப் பயிற்சி உள்ளிட்ட விமான போக்குவரத்து சார்ந்த பல்வேறு சேவைகள் இனி இ-ஜி சி ஏ ஆன்லைனில் கிடைக்கும் என...
இந்தியா

முக்கிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க அனுமதி தர மறுக்கும் 8 மாநிலங்கள்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

வங்கி மோசடி உள்ளிட்ட முக்கியவழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்குஅனுமதி மறுக்கும் 8 மாநிலங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. டெல்லி...
இந்தியா

எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷண் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்: சாலமன் பாப்பையா, பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார். பட்டிமன்ற பேச்சாளர் பாப்பையா,...
இந்தியா

தமிழை ஒருபோதும் பயிற்று மொழியாக்க முடியாது.. மத்திய அரசு தடாலடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை...
1 44 45 46 47 48 87
Page 46 of 87

Right Click & View Source is disabled.

error: Content is protected !!