இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா போதை ஆசாமியால் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக கண்டான் ஆர்ப்பாட்டம்
அனுப்புனர்: என் எஸ் பெருமாள் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இராமநாதபுரம். பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் முதல்வரின் தனிப்பிரிவு சென்னை. பொருள்: ( இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா போதை ஆசாமியால் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக...) தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளிவாசல் தெருவை சார்ந்த லேட் கண்ணன்...