உலகம்

உலகம்

இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா வந்தால் 5 ஆண்டுகள் சிறை – அவுஸ்திரேலிய அரசின் அதிரடி உத்தரவு…

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலிய நாட்டவர்கள் திரும்பி வருவது குற்றம் என அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் விகிதத்தினை அடிப்படையாக வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை மீறி நாட்டுக்கு திரும்பி வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் அத்துடன் தனிமைப்படுத்தலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஆரம்பத்திலேயே இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது...
உலகம்

இலங்கையில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் முழு விபரம்…

நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது உச்சம் அடைந்து, கடந்த இரு நாட்களாக ஒரு நாளைக்கு 1000 அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதுவே கொரோனா தொற்றின் ஆரம்பம் முதல் இதுவரை 1000 இனை கடந்து முதல் சந்தர்ப்பம். இதன் எதிரொலியாக நாட்டில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது வரை தனிமைப்டுத்தப்பட்டுள்ளன. அவை தவிர நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களில் ஒன்றாக விளங்கும்...
உலகம்

நாட்டை முடக்குவதாக இல்லை… பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து…

கடந்த தமிழ் புத்தாண்டிற்கு பிறகு நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் வழமைக்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம், சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, முழுமையாக நாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் முடக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று மாலை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றின் காலப்பகுதியில் சீனா வழங்கிய உதவிகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்....
உலகம்

இங்கிலாந்தில் பரவி வரும் வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு….!

நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் இந்தியாவில் உருமாற்றம் பெற்ற வைரஸ் இல்லை என்றும் தற்போது பரவி வரும் வைரஸானது இங்கிலாந்தில் பரவி வரும் B.1.1.1 என்ற வைரஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்புச் சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு, குருநாகல் மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதித்தப் பின்...
உலகம்

அமெரிக்காவிலுள்ள கொவிட் தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கும் வழங்க தீர்மானம்

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட 60 மில்லியன் அஸ்டாரா ஜெனிகா தடுப்பூசிகளை அவசர தேவைக்காக பாதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு சபை தடுப்பூசிகளை நிலைமையினை ஆராய்ந்த பின்னர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 10 மில்லியன் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 50 மில்லியன் தடுப்பூசிகளை மே மற்றும் ஜுன் மாதங்களில் ஏற்றுமதி...
உலகம்

இலங்கையில் இந்தியர்களை தனிமைப்படுத்துவது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

தொழிலுக்காக பிற நாடுகளுக்கு செல்லும் இந்திய நாட்டவர்களை தனிமைப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்து்ள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்தியர்களை இலங்கை தனிமைப்படுத்த அரச அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளதாக தெரிவித்து அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தினார். இது சம்பந்தமாக நேற்று மாலை...
உலகம்

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பாடசாலைகள் மீண்டும் மூடப்படுகிறது.

மேல் மற்றும் வடமேல் மாகாணத்தின் சகல பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனா பள்ளிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தீவிரமான பரவல் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலகம்

செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கும் நாசா..! எதற்கு பயன்படும்..?

உலகின் பல பாகங்களில் மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு பொருளாக விளங்கும் ஆக்சிஜனை (O2) 30 கோடி மைல்களுக்கு அப்பால் நாசா நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பூமிக்கு வெளியே ஆக்சிஜன் தயாரிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா அனுப்பிய பெர்செவெரன்ஸ் விண்கலத்தில் உள்ள  மாக்சி கருவியின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி நாசா வெளியிட்டுள்ள தகவலில் சிறு பெட்டியை போன்ற மாக்சி கருவி...
உலகம்

93ஆவது ஆஸ்கர் விருகள் அறிவிப்பு – சிறந்த படம் நோ மேட் லேண்ட்

உலக சினிமாத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டள்ளது. வழமையான நாட்களில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழா இம்முறை நிலவும் சூழ்நிலை காரணமாக கூட்டம் அதிகமின்றி நடந்து வருகின்றது. அதன் விபரங்கள் வருமாறு...   சிறந்த திரைப்படம் – நோ மேட் லேண்ட் சிந்த நடிகர் - ஆண்டனி ஹாப்கின்ஸ் - தி ஃபாதர் சிறந்த நடிகை - பிரான்சஸ் மெக்டோமெண்ட் சிறந்த அனிமேஷன் திரைப்படம் –...
உலகம்

ஏரியின் கீழ் 3000 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு கிராமம் கண்டுபிடிப்பு

3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமம்... ஏரியின் கீழ் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் lucerne ஏரியின் கீழ் ஒரு கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஏரியின் கீழ் இயற்கை துறைமுகப் பகுதியின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணியின்போது இந்த கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் தண்ணீர் மட்டத்திலிருந்து 4...
1 64 65 66 67
Page 66 of 67
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!