உலகம்

உலகம்

துபாயில் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு செயல்பாடுகள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

துபாயில் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு செயல்பாடுகள் துறையின் சார்பில் நடைபெற்ற எல்லை இல்லாமல் கொடுப்போம் என்ற தலைப்பில் 50 ஆயிரம் உணவு பொட்டலங்களை ஐந்து மணி நேரத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   உலக சாதனையாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் தன்னார்வலர் பணிகளில் ஈமான் கலாச்சார மையம் தமிழ் லேடிஸ் அசோசியேசன் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றனர் இதில் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமையில்...
உலகம்

78 ஆயிரம் ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு

78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நல்லடக்கம் செய்யப்பட்டது, ஆப்ரிக்காவின் மிகப் பழமையான இடுகாட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய கற்காலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையின் கல்லறை கென்யா நாட்டில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் கல்லறை மற்றும் எச்சங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், அக்குழந்தையின் தலையை எப்படி ஒரு தலையணையில் கிடத்தி இருப்பது போல அடக்கம் செய்திருக்கிறார்கள் என, நேச்சர் என்கிற பத்திரிகையில் விவரித்து இருக்கிறார்கள். விஞ்ஞானிகள்...
உலகம்

இலங்கையில் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்…

நேற்று முன் தினம் ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் 5 தடுப்பூசிகள் 15,000 நாட்டை வந்தடைந்தன. அந்த தடுப்பூசிகள் இன்று முதல் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டம் இன்று கொழும்பு மாவட்டத்தின் கொத்தட்டுவ பகுதியில் உள்ள 30 - 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இன்னுமொரு தொகை எதிர்வரும் நாட்களில் நாட்டை...
உலகம்

கடலில் தத்தளித்த 48 அகதிகளை ஸ்பெயின் கடற்படையினர் மீட்பு

அகதிகள் மீட்பு... கனேரி தீவுகள் பகுதியில் கடலில் தத்தளித்த 48 அகதிகளை ஸ்பெயின் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். கிரேன் கனேரியாவில் இருந்து 30 மைல் தூரத்தில் கடலில் தத்தளித்த 3 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 42 பேரை மீட்டு Arguineguin துறைமுக முகாமில் தங்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முன்னதாக கடந்த திங்கட்கிழமை இதேபோல் கடலில் தத்தளித்த 16 அகதிகளை கடற்பகுதி அதிகாரிகள் மீட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது....
உலகம்

பாலம் இடிந்து விழுந்து மெட்ரோ ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தால் அதிர்ச்சி

மெக்சிகோவில் பாலம் இடிந்து விழுந்து மெட்ரோ ரயில் விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு ரயில் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நின்று கொண்டிருந்த டிரக் மீது அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் மோதியதில் 49 பேர் உயிர் இழந்தனர். கிட்டத்தட்ட 200 பேர் படுகாயம் அடைந்தனர். அதேபோல தற்போது மெக்சிகோவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நகரின் தெற்கே உள்ள...
உலகம்

விளையாடுபவர்கள் கண்முன் நடந்த கொடூரம்.. தன்மீது தீவைத்து கொண்ட பெண்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!!

கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் கண்முன்னே பெண் ஒருவர் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் மேற்கு யார்க்‌ஷையர் பகுதியில் Bradford நகரில் நேற்று காலை விடுமுறையை கொண்டாடுவதற்காக கோல்ப் விளையாடி கழிப்பதற்காக மைதானத்தில் மக்கள் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் 9:15 மணிக்கு ஒரு பெண் தன் மீது பெட்ரோலை ஊற்றி கொண்டு தீயை வைத்துள்ளார். இதனை கண்டதும் அங்குள்ள மக்கள் மருத்துவ உதவி குழுவினருக்கும்...
உலகம்

வாந்தி வரும் என்பதால் இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் லண்டன் பெண்..!

லண்டனில் உள்ள எம்மா டேவிஸ் என்ற பெண் குமட்டல் மற்றும் வாந்தி மீதுள்ள அதிக பயம் காரணமாக என்பதால் இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் அவல நிலையில் உள்ளார். லண்டனில் வசிக்கும் 35 வயதான எம்மா டேவிஸ் என்ற பெண், எமெட்டோபோபியாவால்(emetophobia) பாதிக்கபட்டுள்ளார்.அதாவது எமெட்டோபோபியா என்பது வாந்தியெடுத்தல் அல்லது மற்றவர்கள் வாந்தி எடுப்பதை பார்ப்பதினால் வரும் ஒருவித பய உணர்வாகும். இதனைத்தொடர்ந்து வாந்தியைப் பற்றி மிகவும் பயம் இருப்பதால், நண்பர்களுடன்...
உலகம்

கால்பந்து லெஜெண்டு மரடோனா மரணத்தில் மர்மம்! – மருத்துவர்கள் சந்தேகம்!

அர்ஜெண்டினா கால்பந்து வீரர் டிடாகோ மரடோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காததே அவர் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவனான இவரை கடவுளின் கை என்றே பலரும் அழைப்பதுண்டு. உலக அளவில் கொண்டாடப்பட்ட கால்பந்து வீரரான டியாகோ மரடோனா கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அதற்கு முன்னதாக...
உலகம்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு – பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் இயக்கத்திற்கும் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இந்தப் போரில் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் லட்சக்கணக்காண மக்கள் வாழ்வாராதம் தேடி பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கிருக்கும் முழு துருப்பையும் அமெரிக்கா வாபஸ் பெற்றது அனைவரையும் அழைத்துக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் நோன்பு தொழுகையின் பின் குண்டு வெடித்து பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஆப்கானின் கிழக்கு...
உலகம்

ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ நாட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 18 பேர் பலி

உலகளவில் கொரோனா தாக்கம் ஒருபுறமிருக்க மனித கொலைகள் மற்றும் இயற்கை அழிவுகளாலும் மரிணிக்கும் சம்பங்கள் ஏராளம். இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு  பர்கினோ  பசோ நாட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 18 பேர் பலியாகினர். பர்கினோ பசோவில் உள்ள ஷலீல் மாகாணம் யாடகூ கிராமத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த...
1 63 64 65 66 67
Page 65 of 67
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!